சாலைகள் சீரமைப்பு பணி மேலும் தீவிரப்படுத்தப்படும் – நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலியாக மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ஜுனன் விளக்கம்

’நெரிசலில் நெளியும் சென்னை’ என்ற தலைப்பில் நியூஸ் 7 தமிழ் மெகா கள ஆய்வு நடத்தி வரும் நிலையில், மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலைகள் அகலப்படுத்தப்படும் என்று இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…

View More சாலைகள் சீரமைப்பு பணி மேலும் தீவிரப்படுத்தப்படும் – நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலியாக மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ஜுனன் விளக்கம்

”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – கொளத்தூர் பகுதி கள நிலவரம்

சென்னை கொளத்தூர் பகுதிகளில் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகும் சாலைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிக்கலை சந்தித்து வருகின்றனர். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை…

View More ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – கொளத்தூர் பகுதி கள நிலவரம்

”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – தியாகராய நகர் கள நிலவரம்

சென்னை தியாகராய நகர் பனகல் பார்க் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிக்காக மாற்றப்பட்டுள்ள ஒருவழிப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாக பாதசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர்…

View More ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – தியாகராய நகர் கள நிலவரம்

”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – சோழிங்கநல்லூர் முதல் மாதவரம் வரை நடைபெறும் பணிகளால் ஏற்படும் சிரமங்கள்

சென்னை சோழிங்கநல்லூர் முதல் மாதவரம் வரை செல்லக் கூடிய இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முறையாக திட்டமிடப்படாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர் முதல்…

View More ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – சோழிங்கநல்லூர் முதல் மாதவரம் வரை நடைபெறும் பணிகளால் ஏற்படும் சிரமங்கள்

”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – அடையார் கள நிலவரம்

சென்னை அடையார் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியுறுகின்றனர். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும்…

View More ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – அடையார் கள நிலவரம்

”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – மயிலாப்பூர் கள நிலவரமும், மக்களின் கோரிக்கைகளும்…

சென்னை மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால்,…

View More ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – மயிலாப்பூர் கள நிலவரமும், மக்களின் கோரிக்கைகளும்…

”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – ராயப்பேட்டை கள நிலவரம்

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகளால், ராயப்பேட்டை பகுதி கள நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாகக் காணலாம். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும்…

View More ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – ராயப்பேட்டை கள நிலவரம்

”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – வடபழனி,போரூர், கிண்டி பகுதிகளின் கள நிலவரம்

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகளால் வடபழனி, போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளின் கள நிலவரம் என்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்திணறும் சென்னைவாசிகளின் கருத்துக்களை,…

View More ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – வடபழனி,போரூர், கிண்டி பகுதிகளின் கள நிலவரம்

அமலுக்கு வந்தது போக்குவரத்து விதிமீறல் அபராதம் – எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதத் தொகை வசூலிக்கும் சட்டத்திருத்தம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த 20-ம் தேதி திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில்,…

View More அமலுக்கு வந்தது போக்குவரத்து விதிமீறல் அபராதம் – எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?

தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் மக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னை திரும்பியதால் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சகணக்கான மக்கள் தங்கள்…

View More தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் மக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்