வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு புதிய ஏ.சி வார்டுகள் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்பாடு!

வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக ஏ.சி வார்டுகளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.…

View More வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு புதிய ஏ.சி வார்டுகள் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்பாடு!

ஏலகிரி மலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி!

ஏலகிரி மலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.   இப்பகுதிக்கு ஆந்திரா,  கர்நாடகா,  கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில்…

View More ஏலகிரி மலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி!

நாமக்கலில் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பொதுமக்கள் கடும் அவதி..!

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே மின் கம்பிகள் பழுது காரணமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த அனங்கூர் ரயில் நிலைய பகுதியில் மின் கம்பிகள் பழுதடைந்ததால்…

View More நாமக்கலில் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பொதுமக்கள் கடும் அவதி..!

நான்கு வழிச் சாலையால் தனித் தீவான திண்டுக்கல் மாவட்ட கிராமங்கள் – பேருந்துகளுக்காக சுங்கச்சாவடியில் காத்துக்கிடக்கும் மக்கள்!

நான்கு வழிச் சாலையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டு பேருந்து நிலையங்களுக்கு பேருந்துக்கள் வர மறுப்பதால் 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். திண்டுக்கல்…

View More நான்கு வழிச் சாலையால் தனித் தீவான திண்டுக்கல் மாவட்ட கிராமங்கள் – பேருந்துகளுக்காக சுங்கச்சாவடியில் காத்துக்கிடக்கும் மக்கள்!