தீபாவளி பண்டிகை விடுமுறையை கொண்டாட மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னையில் புறவழிசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக…
View More சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்துTraffic
தேசியகொடி வண்ணத்தில் சீர் கொண்டு வந்த தாய்மாமன்
கடையநல்லூர் பகுதியில் தேசியகொடி வண்ணத்தில் டாரஸ் லாரியில் சீர்வரிசை கொண்டுவந்ததால் போக்குவரத்து பாதித்தது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேல கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி நர்மதா. இவர்களின் மகளான…
View More தேசியகொடி வண்ணத்தில் சீர் கொண்டு வந்த தாய்மாமன்சென்னையில் 4 ஆண்டுகளுக்கு ட்ராபிக் நீடிக்கும்
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் இன்னும் 4 ஆண்டுகள் வரை போக்குவரத்து நெரிசல் நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 118 புள்ளி 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்ட மெட்ரோ…
View More சென்னையில் 4 ஆண்டுகளுக்கு ட்ராபிக் நீடிக்கும்சென்னை திரும்பிய மக்களால் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் சென்னை திரும்பும் நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி என கடந்த 14ஆம் தேதியில் இருந்து நான்கு…
View More சென்னை திரும்பிய மக்களால் போக்குவரத்து நெரிசல்சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்!
பொங்கல் விடுமுறையையொட்டி, சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல மக்கள், அதிகளவில் படையெடுத்ததால், பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழர்களின் முக்கியமான பண்டிகையான தைத் திருநாள் நாளை கொண்டாடப்டுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில்…
View More சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்!விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக டெல்லியில் கடும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள…
View More விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்ற தலைமை காவலர்!
சென்னை போக்குவரத்து காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றிவரும் புருஷோத்தமன் சமீபத்தில் நடைபெற்ற மாநில ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார். சென்னை போக்குவரத்து காவல் துறையில் அடையார் பகுதியில் பணியாற்றிவருபவர் தலைமை…
View More ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்ற தலைமை காவலர்!கலக்கத்தில் உலகம், கலாய்க்கும் நெட்டிசன்கள்!
தாய்வான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிவன்’ சரக்குக் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டு மணிக்கு ரூ.29-ஆயிரம் கோடி இழப்பை உலகளவில் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைத்து வெளியீடும் மீம்ஸ்கள்…
View More கலக்கத்தில் உலகம், கலாய்க்கும் நெட்டிசன்கள்!