கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்…
View More 6 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பா?தமிழகம் கொரோனா
தமிழர்கள் பாதுகாப்பாக இருங்கள்: பிராவோ!
மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் பிராவோ தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக உள்ளவர் பிராவோ. தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின்…
View More தமிழர்கள் பாதுகாப்பாக இருங்கள்: பிராவோ!ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா நோய் தொற்றாலர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு…
View More ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!மளிகை கடைகள் 12 மணிவரை மட்டுமே இயங்கும்: கொரோனா புதிய கட்டுப்பாடுகள்!
கொரோனோ பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்தன. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிக பட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க…
View More மளிகை கடைகள் 12 மணிவரை மட்டுமே இயங்கும்: கொரோனா புதிய கட்டுப்பாடுகள்!தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை மையம்!
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை மையம் விரைவில் திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. எனினும், சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் இந்த மருந்து தேவையில்லை…
View More தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை மையம்!