மிக கனமழை; தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னையில், மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை…

View More மிக கனமழை; தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

மழை நீர் முழுவதும் இன்று மாலைக்குள் அகற்றப்படும்; ககன்தீப் சிங் பேடி

சென்னை மாநகரில் தேங்கியுள்ள மழை நீர் முழுவதும் இன்று மாலைக்குள் அகற்றப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தொடர்மழையால் சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள்…

View More மழை நீர் முழுவதும் இன்று மாலைக்குள் அகற்றப்படும்; ககன்தீப் சிங் பேடி

5 நாள் ஊரடங்கில் இவ்வளவு தொகையா வசூல்?

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த மே 10-ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் நேர கட்டுப்பாட்டை மீறி கடைகள், வணிக நிறுவனங்கள் மீது…

View More 5 நாள் ஊரடங்கில் இவ்வளவு தொகையா வசூல்?

ஊரடங்கை கண்காணிக்க 30 குழுக்கள்:ககன்தீப் சிங்!

சென்னையில் ஊரடங்கை கண்காணிக்கும் குழுக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு பயிற்சி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும்…

View More ஊரடங்கை கண்காணிக்க 30 குழுக்கள்:ககன்தீப் சிங்!

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!

வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் நடைமுறை நாளை முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3…

View More வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!