தமிழ்நாட்டில் 20,000-க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 19,276 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,056…

View More தமிழ்நாட்டில் 20,000-க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 22,238 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,624…

View More தமிழ்நாட்டில் 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று

புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை

புதிய வகை கொரோனாவை பற்றி கவலைப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் கொரோனா தொற்று குறைய…

View More புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை

தமிழ்நாட்டில் 25,000-க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 24,418 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,885 ஆக…

View More தமிழ்நாட்டில் 25,000-க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 26,533 பேருக்கு கொரோனா தொற்று

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 26,533 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28,156 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,79,284 ஆக உயர்ந்துள்ளதாகவும்…

View More தமிழ்நாட்டில் புதிதாக 26,533 பேருக்கு கொரோனா தொற்று

கூடுதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் சில பகுதிகளில் சற்று அதிகரித்து வருவதால், கூடுதல் தளர்வுகள் இல்லாமல் மேலும் ஒரு ஒருவாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கு…

View More கூடுதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின் உத்தரவு

கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை: ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு கொண்ட ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,“கொரோனா பரவல் குறைந்தாலும் தொடர்ந்து…

View More கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை: ராதாகிருஷ்ணன்

1.41 லட்சம் பேருக்கு கிடைக்காத 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகக் கடந்த ஆறு வாரத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 319 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தமுடியவில்லை எனத் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறையின் கொரோனா…

View More 1.41 லட்சம் பேருக்கு கிடைக்காத 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி!

6 லட்சத்து 16 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன!

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நேரடி கொள்முதல் மூலம் இன்று 6 லட்சத்து 16 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன. தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக…

View More 6 லட்சத்து 16 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன!

3-வது அலையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: அமைச்சர்

கொரோனா மூன்றாவது அலையையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை பயன்பாட்டிற்கு…

View More 3-வது அலையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: அமைச்சர்