மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பது மனிதத்தன்மையற்ற செயல்!

கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வது மனிதாபிமானமற்ற செயல் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் புழல்…

View More மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பது மனிதத்தன்மையற்ற செயல்!