ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராடியவர்கள் மீதான வழக்குக்கு தடை

ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராடிய ஆதரவாளர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி அளிக்க…

View More ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராடியவர்கள் மீதான வழக்குக்கு தடை

தமிழகத்திற்கு 4584 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் !

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தமிழகத்திற்கு இதுவரை 4584 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது நாடு முழுவதும் 409 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம், 1684 டேங்கர்களில்…

View More தமிழகத்திற்கு 4584 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் !

சென்னைக்கு வந்த 13-வது ஆக்சிஜன் ரயில்!

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக 13-வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வடமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகின்றன. இதுவரை…

View More சென்னைக்கு வந்த 13-வது ஆக்சிஜன் ரயில்!

ஆக்சிஜன் பயன்பாட்டை தணிக்கை செய்ய குழு!

தமிழகத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் மற்றும் பயன்பாட்டை தணிக்கை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜனுக்கு…

View More ஆக்சிஜன் பயன்பாட்டை தணிக்கை செய்ய குழு!

தமிழகத்துக்கு 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: மத்திய அரசு!

தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்குள் மகாராஷ்டிராவிலிருந்து கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை டெல்லியில்…

View More தமிழகத்துக்கு 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: மத்திய அரசு!

சீன ஆக்சிஜனை சுவாசிக்கவுள்ள தமிழர்கள்!

தமிழ்நாட்டுக்கு சீனாவிலிருந்து 12 கன்டெய்னர்களில் ஆக்சிஜன் வரவுள்ளதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இரண்டு நாட்களில் சரியாகும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார். சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்வில்…

View More சீன ஆக்சிஜனை சுவாசிக்கவுள்ள தமிழர்கள்!

கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

தமிழகத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை…

View More கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கலாம்: மத்திய அரசு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கலாம், என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு…

View More ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கலாம்: மத்திய அரசு