ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் – 15,280 கிராமங்களில் செயல்படுத்தப்படும்!

தமிழ்நாட்டில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் ‘ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்.…

View More ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் – 15,280 கிராமங்களில் செயல்படுத்தப்படும்!

வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் ரசாயன மருந்துகளை குறைக்க நடவடிக்கை!

ரசாயன உரங்கள் பயன்பாட்டினைக் குறைக்கும் வகையில், மண்வள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம்…

View More வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் ரசாயன மருந்துகளை குறைக்க நடவடிக்கை!

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் – ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு!

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம்…

View More மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் – ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு!

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்” – குறளுடன் வேளாண்  பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்” என்ற திருக்குறளுடன் வேளாண்  பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் துவங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்” – குறளுடன் வேளாண்  பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

“திமுக அரசின் பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது” – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுக அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது;  மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.  தமிழக சட்டசபையில் 2024-2025…

View More “திமுக அரசின் பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது” – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு!

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  தமிழக சட்டசபையில் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அவர் தனது…

View More இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு!

தமிழ்நாடு பட்ஜெட் 2024- 25: புதிய அறிவிப்புகள் – முக்கிய அம்சங்கள்

 2024- 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்…  சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர்…

View More தமிழ்நாடு பட்ஜெட் 2024- 25: புதிய அறிவிப்புகள் – முக்கிய அம்சங்கள்

‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்கை நுண்ணறிவு இயக்கம்” – பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்…

View More ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்கை நுண்ணறிவு இயக்கம்” – பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!

“நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்” – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையை அடுத்த நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More “நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்” – பட்ஜெட்டில் அறிவிப்பு!

“கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளி பூங்காக்கள்” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

கரூர்,  ஈரோடு,  விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்…

View More “கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளி பூங்காக்கள்” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!