உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி…
View More “உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு” – வேளாண் பட்ஜெட் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!Agricultural Budget
வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கை – காங்கிரஸ் வரவேற்பு!
வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கையை திமுக அரசு வெளியிட்டுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி…
View More வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கை – காங்கிரஸ் வரவேற்பு!அதிமுக-வின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயர் சூட்டிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
அதிமுக அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயர் சூட்டிக்கொள்வதும், நாங்கள் போட்ட திட்டங்களை செயல்படுத்தி இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதும், திமுக அரசுக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி…
View More அதிமுக-வின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயர் சூட்டிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு!
சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்.…
View More வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு!கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி!
கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.…
View More கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி!பயிர் காப்பீட்டு திட்டம்: ரூ.1775 கோடி ஒதுக்கீடு!
2024-25-ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர்…
View More பயிர் காப்பீட்டு திட்டம்: ரூ.1775 கோடி ஒதுக்கீடு!ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் – 15,280 கிராமங்களில் செயல்படுத்தப்படும்!
தமிழ்நாட்டில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் ‘ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்.…
View More ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் – 15,280 கிராமங்களில் செயல்படுத்தப்படும்!வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் ரசாயன மருந்துகளை குறைக்க நடவடிக்கை!
ரசாயன உரங்கள் பயன்பாட்டினைக் குறைக்கும் வகையில், மண்வள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம்…
View More வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் ரசாயன மருந்துகளை குறைக்க நடவடிக்கை!மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் – ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு!
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம்…
View More மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் – ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு!“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்” – குறளுடன் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்” என்ற திருக்குறளுடன் வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் துவங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்” – குறளுடன் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!