தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் மூலிகை சாகுபடி திட்டங்கள், சூரிய தோட்டம், பூங்காக்கள் எனப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டசபையில்…
View More மூலிகை சாகுபடிக்கு ரூ.5 கோடி: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!Tamil Nadu Budget 2024
10 வேளாண் பொருட்களுக்கு புவீசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடுப் பெற ரூ.30 லடசம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.…
View More 10 வேளாண் பொருட்களுக்கு புவீசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!தமிழ்நாடு முழுவதும் 100 உழவர் அங்காடிகள் – ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாடு முழுவதும் 100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம்…
View More தமிழ்நாடு முழுவதும் 100 உழவர் அங்காடிகள் – ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு!ஆதி திராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு!
ஆதி திராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர்…
View More ஆதி திராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு!“2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள்” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர்…
View More “2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள்” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு!
“முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” மூலம் களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல்…
View More களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு!பட்ஜெட் குறித்த இபிஎஸ் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சன கருத்துகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துகளுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது; திராவிட இயக்கக்…
View More பட்ஜெட் குறித்த இபிஎஸ் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு!
இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அவர் தனது…
View More இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு!தமிழ்நாடு பட்ஜெட் 2024- 25: புதிய அறிவிப்புகள் – முக்கிய அம்சங்கள்
2024- 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்… சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர்…
View More தமிழ்நாடு பட்ஜெட் 2024- 25: புதிய அறிவிப்புகள் – முக்கிய அம்சங்கள்‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்கை நுண்ணறிவு இயக்கம்” – பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்…
View More ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்கை நுண்ணறிவு இயக்கம்” – பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!