நாமக்கல்லில் வெறி நாய் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு!

ராசிபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்துள்ளது.

View More நாமக்கல்லில் வெறி நாய் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு!

ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா? சீமான் பேச்சு!

ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா? சீமான் பேச்சு!

தென்காசி | பட்டப்பகலில் மாட்டை வேட்டையாடிய புலி!

தென்காசி அருகே பட்டப் பகலில் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி வேட்டையாடிய சம்பவம் பொது மக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More தென்காசி | பட்டப்பகலில் மாட்டை வேட்டையாடிய புலி!
Is the viral post that says, 'A cow attacked spiritual speaker Abhinav Arora after he couldn't stand his speech' true?

‘ஆன்மீகப் பேச்சாளர் அபினவ் அரோராவின் பேச்சை தாங்கமுடியாமல் மாடு அவரை தாக்கியது’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This News Fact Checked by BOOM ஆன்மீகப் பேச்சாளர் அபினவ் அரோரா வீடியோ பதிவிட்டபோது, பின்னால் இருந்து மாடு அவரை தாக்கியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். ஆன்மீகப்…

View More ‘ஆன்மீகப் பேச்சாளர் அபினவ் அரோராவின் பேச்சை தாங்கமுடியாமல் மாடு அவரை தாக்கியது’ என வைரலாகும் பதிவு உண்மையா?
Did a Congress worker shoot a cow to celebrate Priyanka Gandhi's victory in the Wayanad by-election?

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றதை கொண்டாட காங். தொண்டர் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டாரா?

This news Fact Checked by ‘India Today’ வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றதை கொண்டாடும் விதமாக காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…

View More வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றதை கொண்டாட காங். தொண்டர் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டாரா?

பசுமாட்டை கிண்டல் செய்ததற்காக இளைஞரை போலீசார் தாக்கினார்களா? – #FactCheck

This news is Fact Checked by Aajtak பசுமாட்டை கிண்டல் செய்ததற்காக இளைஞர் ஒருவரை போலீஸார் தாக்கினார் என சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.…

View More பசுமாட்டை கிண்டல் செய்ததற்காக இளைஞரை போலீசார் தாக்கினார்களா? – #FactCheck

பைக் மீது மாடு மோதி தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவி படுகாயம்… பதைபதைக்க வைக்கும் #CCTV காட்சி!

நெல்லையில் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த மாடு, திடீரென சாலையின் குறுக்கே ஓடியதால், அந்த வழியாக சென்ற பைக் மீது மோதி, அதில் சென்ற கல்லூரி மாணவி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். நெல்லை மாநகராட்சி 55வது…

View More பைக் மீது மாடு மோதி தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவி படுகாயம்… பதைபதைக்க வைக்கும் #CCTV காட்சி!

சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் #Maharashtra அரசு எடுத்த அதிரடி முடிவு! பசுக்களுக்கு “ராஜ மாதா” அந்தஸ்து!

பசுவை ராஜ மாதா என்று அறிவித்து மகாராஷ்டிர அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய பாரம்பரியத்தில் பசுக்களின் கலாச்சார முக்கியத்துவத்தை காரணம் காட்டி அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு…

View More சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் #Maharashtra அரசு எடுத்த அதிரடி முடிவு! பசுக்களுக்கு “ராஜ மாதா” அந்தஸ்து!

கேரளாவில் பரோட்டா சாப்பிட்ட 5 மாடுகள் பலி!

கேரளாவில் அதிகளவில் பரோட்டா சாப்பிட்ட 5 மாடுகள் உயிரிழந்தன.  கேரளா மாநிலம் கொல்லம் அருகே வட்டப்பாரா என்ற பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஹசபுல்லா.  இவர் மாட்டுப்பண்ணை நடத்தி வருவதுடன்,  பால் விநியோகமும் செய்து வருகிறார். …

View More கேரளாவில் பரோட்டா சாப்பிட்ட 5 மாடுகள் பலி!

“திருநெல்வேலியில் பொது இடங்களில் மாடுகளை சுற்றித்திரியவிட்டால் ரூ.5000 அபராதம்!” மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை!

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மாடுகளை சுற்றித்திரியவிட்டால் ரூ.5000 அபராதம் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக…

View More “திருநெல்வேலியில் பொது இடங்களில் மாடுகளை சுற்றித்திரியவிட்டால் ரூ.5000 அபராதம்!” மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை!