நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் எந்த மாமன்ற உறுப்பினரும் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில்...