திருவனந்தபுரம் மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளரான ரஜேஷ் வெற்றி பெற்றார்.
View More திருவனந்தபுரம் மேயர் தேர்தல் ; பாஜக வேட்பாளர் ராஜேஷ் வெற்றி….!#municipal corporation
“புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதமும், கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி சுகாதாரத்துறையில்…
View More “புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி!நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் எந்த மாமன்ற உறுப்பினரும் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில்…
View More நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்புநெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் – வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவுன்சிலர்கள்!
நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க வெளியூர் அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் 55…
View More நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் – வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவுன்சிலர்கள்!நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை!
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த கோரி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அம்மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தினார். திருநெல்வேலி மாநகராட்சியில்…
View More நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை!கிரிக்கெட் போட்டியை காண வந்தவர்களிடம் அதிக பார்கிங் கட்டணம் வசூல் – நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் உறுதி!
உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தை பெரிய திரையில் பார்க்க வந்த போது, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அதிக பார்கிங் கட்டணம் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தணிக்கை நாள்…
View More கிரிக்கெட் போட்டியை காண வந்தவர்களிடம் அதிக பார்கிங் கட்டணம் வசூல் – நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் உறுதி!