“திணிக்கப்படாத வரை இந்தியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்!” – கவிப்பேரரசு வைரமுத்து
இந்தி மொழி திணிக்கப்படாத வரை அம்மொழியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள் என கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார். திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு...