ஆன்மிக சொற்பொழிவில் அவதூறாக பேசிய விவகாரம்! ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது!

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர்ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் கடந்த மாதம்…

View More ஆன்மிக சொற்பொழிவில் அவதூறாக பேசிய விவகாரம்! ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது!

நெல்லையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் – பொதுமக்கள் வேதனை…

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளால் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் தலைமைச் செய்தியாளர் சுடலைக்குமார், மண்டலச் செய்தியாளர் ஆல்வின் ஆகியோர் நெல்லை பகுதியில்…

View More நெல்லையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் – பொதுமக்கள் வேதனை…

குமரியில் சுற்றுலா சொகுசு படகு சவாரி – அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்!

உலக புகழ் பெற்ற சுற்றுலாதலமான குமரியில் வட்டகோட்டை வரையிலான கடல் வழி பயணம் செல்லும் சுற்றுலா சொகுசு படகு சவாரியை அமைச்சர் எ.வ.வேலு துவங்கி வைத்தார். உலக புகழ் பெற்ற சுற்றுலாதலங்களில் ஒன்றாக திகழ்ந்து…

View More குமரியில் சுற்றுலா சொகுசு படகு சவாரி – அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்!

டெல்லி பல்கலைகழக நூற்றாண்டு விழா காலண்டரில் திருவள்ளுவர் படம்..!

டெல்லி பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட காலண்டரில் திருவள்ளுவர் பற்றி ஒருபக்கம் இடம்பெற்றுள்ளது.  இந்திய அளவில் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி  பல்கலைக்கழகம் சுதந்திரத்திற்கு முன்பு 1922ல் துவங்கப்பட்டது. மத்திய அரசின்…

View More டெல்லி பல்கலைகழக நூற்றாண்டு விழா காலண்டரில் திருவள்ளுவர் படம்..!

1330 திருக்குறள் மற்றும் 1லட்சம் தமிழ் பெயர்களுடன் புதுமையான திருமண அழைப்பிதழ்

ஓசூரில் திருமண அழைப்பிதழில் 1330 திருக்குறள் மற்றும் ஒரு லட்சம் தமிழ் பெயரை அச்சிட்டு புதுமண தம்பதிகள் அசத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகரில் வசித்து வருபவர் ரவீந்திரன்(61).  இவர் முன்னாள்…

View More 1330 திருக்குறள் மற்றும் 1லட்சம் தமிழ் பெயர்களுடன் புதுமையான திருமண அழைப்பிதழ்

விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே வெளிநாட்டு மாடலில் புதிய கண்ணாடிப் பாலம் ; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூபாய் 37 கோடி செலவில் அமையவிருக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு …

View More விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே வெளிநாட்டு மாடலில் புதிய கண்ணாடிப் பாலம் ; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சிவாஜி ,கமலை மட்டுமே நடிகராக ஏற்றுக் கொள்வேன் – நடிகர் சிவக்குமார்

நான் நடிகராக ஏற்றுக் கொண்டது சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மட்டுமே என்னைக் கூட அந்த வரிசையில் வைக்கவில்லை என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். சிறந்த ஓவியரும் நடிகருமான  சிவகுமார், ”திருக்குறள் 100” என்ற தலைப்பில்…

View More சிவாஜி ,கமலை மட்டுமே நடிகராக ஏற்றுக் கொள்வேன் – நடிகர் சிவக்குமார்

திருக்குறளை மதநெறியாளர்களுக்குக மட்டும் உரியதாகச் சுருக்கப் பார்க்கிறார் ஆளுநர்- முரசொலி

திருவள்ளுவரை மீண்டும் புனைவுகளுக்குள் அடைக்கக் கூடாது என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஆரியம், ஆத்திகம், சனாதனம், வேதங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி, ‘என்ன…

View More திருக்குறளை மதநெறியாளர்களுக்குக மட்டும் உரியதாகச் சுருக்கப் பார்க்கிறார் ஆளுநர்- முரசொலி

தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவிருக்கும் நினைவுச் சின்னங்கள்

133 அடி உயரத்தில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையை நிறுவியவருக்கு 134 அடியில், உலகத்தரத்தில் “பேனா சின்னம்” அமையவிருக்கிறது. அதனைத்தொடர்ந்து 135 அடி உயரம் கொண்ட பெரியாரின் வெண்கலச் சிலை அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவர் சிலை:…

View More தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவிருக்கும் நினைவுச் சின்னங்கள்

ஜூன் மாதத்தில்12 மொழிகளில் வெளியாகும் “திருக்குறள்”

ஜூன் மாதத்தில்12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் 12 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்கும் பணி நிறைவடைந்து…

View More ஜூன் மாதத்தில்12 மொழிகளில் வெளியாகும் “திருக்குறள்”