கேரளா மற்றும் கர்நாடக மாநில கார்களை மட்டும் குறி வைத்து கும்பல் ஒன்று திருட்டில் ஈடுபட்டுள்ளது. கார் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கதை.. எங்கு நடந்தது.. விரிவாக பார்க்கலாம்.. கேரளா திருச்சூரைச்…
View More கேரளா, கர்நாடக கார்களை குறி வைத்து திருடும் கும்பல் – பிடிபட்ட 4 பேர் கூறிய திடுக்கிடும் தகவல்!Theft
திருப்பூரில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருட்டு – இருவர் கைது!
திருப்பூரில் வெங்காய வியாபாரியிடம் இருந்து 7 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தை நூதன முறையில் திருடி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில் அதிக அளவில்…
View More திருப்பூரில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருட்டு – இருவர் கைது!கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டில் ரூ. 48 லட்சம் பணம் கொள்ளை!
கோவில்பட்டியில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெரு பகுதியில் வசித்து வருபவர் சிங்கராஜ். இவர் கயத்தார் வட்டாட்சியர்…
View More கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டில் ரூ. 48 லட்சம் பணம் கொள்ளை!அம்பானி இல்ல திருமண விழாவில் திருட்டு: திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 5 பேர் கைது!
குஜராத்தில் முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழாவில் கார் கண்ணாடியை உடைத்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடியதாக திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான…
View More அம்பானி இல்ல திருமண விழாவில் திருட்டு: திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 5 பேர் கைது!திருமணமான 35 நாட்களிலேயே திருட்டு – “மாமியார் வீட்டில்” கம்பி எண்ணும் புது மாப்பிள்ளை…
சிதம்பரத்தை அடுத்த லால்புரம் பகுதியில் திருமணமான 35 நாட்களிலேயே திருட்டில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். சிதம்பரத்தை அடுத்த லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன் நகர் பகுதியில் செல்வராசு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த…
View More திருமணமான 35 நாட்களிலேயே திருட்டு – “மாமியார் வீட்டில்” கம்பி எண்ணும் புது மாப்பிள்ளை…மூதாட்டியிடம் நூதன திருட்டு – இளைஞர் கைது!
மூதாட்டியிடம் ஆசிர்வாதம் செய்யுமாறு கூறி தனியாக அழைத்து சென்று கவனத்தை திசை திருப்பி நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை சர்தார்ஜங் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி…
View More மூதாட்டியிடம் நூதன திருட்டு – இளைஞர் கைது!“அய்யா… இது உங்களின் உழைப்பு..” – சினிமாவை விஞ்சிய சுவாரஸ்ய திருட்டுச் சம்பவம்!
பல திருட்டுச் சம்பவங்களை சுவாரஸ்யமாக சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால் சினிமாவை மிஞ்சும் வகையில் ஒரு திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. எங்கே நடந்தது விரிவாக காணலாம். சில வருடங்களுக்கு முன்பு ஒரு காணொலி இணையத்தில் படு…
View More “அய்யா… இது உங்களின் உழைப்பு..” – சினிமாவை விஞ்சிய சுவாரஸ்ய திருட்டுச் சம்பவம்!பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து செம்மர தூண் திருட்டு – ஆவடியில் பரபரப்பு!
சென்னையை அடுத்த ஆவடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பழைய காலத்து செம்மர தூணை திருடி சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆவடி அண்ணாமலை நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர்…
View More பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து செம்மர தூண் திருட்டு – ஆவடியில் பரபரப்பு!தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: 60 வயது முதியவர் கைது!
மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மீனாட்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் சிரியன் ஆர்த்தோ தேவாலயம்…
View More தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: 60 வயது முதியவர் கைது!குற்றாலத்தில் காரில் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமிகள் – கைது செய்த காவல்துறை!
குற்றாலம் பகுதிகளில் டிப் டாப்பாக காரில் சுற்றுலா பயணிகளை போல் உலா வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள ராமாலயம் என்ற…
View More குற்றாலத்தில் காரில் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமிகள் – கைது செய்த காவல்துறை!