சேவலை சிறைவைத்த போலீசார் : தெலங்கானாவில் வினோதம்..!!

தெலங்கானா மாநிலத்தில்  பாதுகாப்பு காரணங்களுக்காக சேவலை லாக்கப்பில் வைத்த சம்பவம் அனைவராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டம் ஜட்ஜெரலா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  நாட்டு கோழிகளை…

View More சேவலை சிறைவைத்த போலீசார் : தெலங்கானாவில் வினோதம்..!!