சென்னை | பேருந்தில் கைப்பையிலிருந்து ரூ.1 லட்சம் திருட்டு… கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்!

பேருந்தில் பயணித்த பெண்ணின் கைப் பையிலிருந்து ரூ.1 லட்சம் திருட்டு போன நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னை திருவொற்றியூர் மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி.  இவர் எலெக்ட்ரிக் வேலை செய்து…

View More சென்னை | பேருந்தில் கைப்பையிலிருந்து ரூ.1 லட்சம் திருட்டு… கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்!

தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: 60 வயது முதியவர் கைது!

மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மீனாட்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் சிரியன் ஆர்த்தோ தேவாலயம்…

View More தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: 60 வயது முதியவர் கைது!

வடிவேலு பட பாணியில்…சுவற்றை துளையிட்டு டாஸ்மாக்கில் மது அருந்திய நபர்கள்

திருவள்ளூர் அருகே அரசு மதுபான கடை சுவற்றில் துளை போட்டு கொள்ளையடிக்க முயன்ற இரண்டு நபர்கள் போலீசாரிடம் வசமாக சிக்கிய நிலையில் அதே கடையில் கத்தியை காட்டி மூன்று பேர் கொண்ட கும்பல் 30…

View More வடிவேலு பட பாணியில்…சுவற்றை துளையிட்டு டாஸ்மாக்கில் மது அருந்திய நபர்கள்