பண்ருட்டி அருகே 7 அடி மதில் ஏறிகுத்து, சைக்கிள் திருடிய 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கதிர்காமன். இவர் வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்தப்பட்ட தனது…
View More #Crime | 7 அடி சுவர் தாண்டி குதித்து கைவரிசை காட்டிய 70 வயது முதியவர்! என்ன செய்தார் தெரியுமா?Theft
Usilampatti | கோயிலில் திருட்டில் ஈடுபட்ட நபர் – நூதன தண்டனை வழங்கிய நடுவர் நீதிமன்றம்!
உசிலம்பட்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஒரு வாரம் டிராஃபிக் பணி செய்ய நூதன தண்டனை விதித்து உசிலம்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…
View More Usilampatti | கோயிலில் திருட்டில் ஈடுபட்ட நபர் – நூதன தண்டனை வழங்கிய நடுவர் நீதிமன்றம்!#Trichy | லாரியில் இருந்து ரூ.50 லட்சத்தை திருடிய கும்பல் – தட்டி தூக்கிய போலீசார்!
திருச்சி அருகே காய்கறி ஏற்றி வந்த லாரியில் இருந்து ரூ.50,68,200 பணத்தை திருடி சென்ற கும்பலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை, காவல்காரன் பாளையம் பகுதியில் கடந்த 3-ம்…
View More #Trichy | லாரியில் இருந்து ரூ.50 லட்சத்தை திருடிய கும்பல் – தட்டி தூக்கிய போலீசார்!#Mumbai Express ரயிலில் துணிகரம்… மயக்க மருந்து கொடுத்து பயணிகளிடம் கொள்ளை!
மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த டீயைக் கொடுத்து தாலி, கம்மல் போன்ற தங்க நகைகளை கொள்ளையடித்த மூன்று பேரை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர் . கடலூர் மாவட்டம்…
View More #Mumbai Express ரயிலில் துணிகரம்… மயக்க மருந்து கொடுத்து பயணிகளிடம் கொள்ளை!திருப்பதி கோயில் உண்டியலில் தொடர்ந்து கைவரிசை காட்டிய ஊழியர்: ரூ.150 கோடிக்கு சொத்து சேர்த்தது அம்பலம்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான ஊழியர் ஒருவர், காணிக்கையாக செலுத்தப்பட்ட அமெரிக்க டாலர்களை திருடிய சம்பவம் பக்தா்கள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம்…
View More திருப்பதி கோயில் உண்டியலில் தொடர்ந்து கைவரிசை காட்டிய ஊழியர்: ரூ.150 கோடிக்கு சொத்து சேர்த்தது அம்பலம்!திருவேற்காட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் – உரிமையாளரே நகையை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலம்!
திருவேற்காட்டில் வீட்டில் இருந்த 103 சவரன் திருடு போன சம்பவத்தில் திடீர் திருப்பமாக உரிமையாளரே தனது உறவினர் மூலம் நகையை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. சென்னையை அடுத்த திருவேற்காடு அயனம்பாக்கம் ஈஜிபி நகரை…
View More திருவேற்காட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் – உரிமையாளரே நகையை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலம்!சென்னை | பேருந்தில் கைப்பையிலிருந்து ரூ.1 லட்சம் திருட்டு… கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்!
பேருந்தில் பயணித்த பெண்ணின் கைப் பையிலிருந்து ரூ.1 லட்சம் திருட்டு போன நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் எலெக்ட்ரிக் வேலை செய்து…
View More சென்னை | பேருந்தில் கைப்பையிலிருந்து ரூ.1 லட்சம் திருட்டு… கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்!விஞ்ஞானி வீட்டில் ரூ.2.5 லட்சம் பணம் கொள்ளை – குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்திருந்த 50சவரன் நகை தப்பியது!
விஞ்ஞானி வீட்டில் ரூ.2.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் குப்பைத் தொட்டியில் 50சவரன் நகை மறைத்து வைத்திருந்த நிலையில் திருடன் கண்ணில் படாமல் தப்பியதால் நிம்மதி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரம் …
View More விஞ்ஞானி வீட்டில் ரூ.2.5 லட்சம் பணம் கொள்ளை – குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்திருந்த 50சவரன் நகை தப்பியது!அவரே திருடுவாராம்… அவரே கேஸும் கொடுப்பாராம்… ரூ.6 லட்சம் திருடுபோனதாக நாடகம் – புகார் அளித்தவரே சிக்கியது எப்படி?
ரூ. 6 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்த நபரே அவ்வழக்கின் குற்றவாளி என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட 5 நபர்களை போலீசார்…
View More அவரே திருடுவாராம்… அவரே கேஸும் கொடுப்பாராம்… ரூ.6 லட்சம் திருடுபோனதாக நாடகம் – புகார் அளித்தவரே சிக்கியது எப்படி?தமிழ்நாடு முழுவதும் 68 இடங்களில் கொள்ளையடித்து ரூ.4 கோடிக்கு நூற்பாலை வாங்கியவர் கைது!
தமிழ்நாடு முழுவதும் 68 இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு ரூ.4.5 கோடியில் மில் வாங்கிய கொள்ளையன், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…
View More தமிழ்நாடு முழுவதும் 68 இடங்களில் கொள்ளையடித்து ரூ.4 கோடிக்கு நூற்பாலை வாங்கியவர் கைது!