தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படக்குழு, விதிகளை மீறி வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, படப்பிடிப்பிற்கு தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர்…
View More விதிகளை மீறி நடந்த ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு: தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவுTenkasi
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
தென்காசி அருகே உள்ள பாம்புக்கோவில் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வியாபாரம் களை கட்டியது. கடையநல்லூர் அருகே உள்ள பாம்புகோவில் சந்தையானது மிகவும் பிரபலமான ஆட்டுச் சந்தைகளில் ஒன்றாகும். தென் மாவட்டங்களில் உள்ள…
View More ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!தென்காசி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி!
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…
View More தென்காசி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி!திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த குட்டி யானை; தொற்று பரவும் அச்சத்தில் எரியூட்டப்பட்ட குட்டி யானையின் உடல்
யானைக் கூட்டங்களில் நின்று கொண்டிருந்த குட்டி யானை ஒன்று மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தது. தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள அச்சன் கோவில் அலிமூக்கு பகுதியில் சாலையில் காட்டு யானைக்கூட்டம் சுற்றி…
View More திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த குட்டி யானை; தொற்று பரவும் அச்சத்தில் எரியூட்டப்பட்ட குட்டி யானையின் உடல்நெல்லை, மதுரையில் ஜோகோ நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்படும்- ஸ்ரீதர் வேம்பு
இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மென்பொருள் நிறுவனம் தொடங்க உள்ளதாக ஜோகோ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஜோகோ…
View More நெல்லை, மதுரையில் ஜோகோ நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்படும்- ஸ்ரீதர் வேம்புமேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ; பல ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து நாசம்
தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எரிந்து வரும் காட்டுத்தீயின் காரணமாக பல ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து நாசமாகி வருகின்றன.தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரந்து…
View More மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ; பல ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து நாசம்தென்காசி – நெல்லை இடையான மின் மயமாக்கப்பட்ட ரயில்வே வழித்தடம்; சோதனை ஓட்டம் தொடக்கம்
யாகங்கள் முழங்கச் சிறப்பு பூஜைகளுடன் தென்காசி -நெல்லை இடையான 72 கி.மீ மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டத்து. தென்காசியிலிருந்து நெல்லை இடையான 72 கி.மீ மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம்…
View More தென்காசி – நெல்லை இடையான மின் மயமாக்கப்பட்ட ரயில்வே வழித்தடம்; சோதனை ஓட்டம் தொடக்கம்குளத்தை காணவில்லை – முதல்வரின் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் பரபரப்பு புகார்
கடையநல்லுார் அருகே குளத்தை காணவில்லை என விவசாயிகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு பரபரப்பு புகார் தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தாலுகாவிற்கு உட்பட்ட மங்களாபுரம் பகுதியில் பன்னீர் பெரியகுளம் என்ற பெயரில் சுமார் 3 ஏக்கர் 50…
View More குளத்தை காணவில்லை – முதல்வரின் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் பரபரப்பு புகார்நெல்லை – தென்காசி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!
திருநெல்வேலி – தென்காசி இடையிலான வழித்தடத்தில் 121 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. தெற்கு ரயில்வேக்கு வருவாயை அள்ளித் தரும் வழித்தடங்களாக தென்மாவட்ட ரயில் தடங்கள் உள்ளன. இரட்டை ரயில்…
View More நெல்லை – தென்காசி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய எஸ்பி!
தென்காசியில் வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு அதிக…
View More வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய எஸ்பி!