தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எரிந்து வரும் காட்டுத்தீயின் காரணமாக பல ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து நாசமாகி வருகின்றன.தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரந்து…
View More மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ; பல ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து நாசம்Tenkasi
தென்காசி – நெல்லை இடையான மின் மயமாக்கப்பட்ட ரயில்வே வழித்தடம்; சோதனை ஓட்டம் தொடக்கம்
யாகங்கள் முழங்கச் சிறப்பு பூஜைகளுடன் தென்காசி -நெல்லை இடையான 72 கி.மீ மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டத்து. தென்காசியிலிருந்து நெல்லை இடையான 72 கி.மீ மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம்…
View More தென்காசி – நெல்லை இடையான மின் மயமாக்கப்பட்ட ரயில்வே வழித்தடம்; சோதனை ஓட்டம் தொடக்கம்குளத்தை காணவில்லை – முதல்வரின் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் பரபரப்பு புகார்
கடையநல்லுார் அருகே குளத்தை காணவில்லை என விவசாயிகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு பரபரப்பு புகார் தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தாலுகாவிற்கு உட்பட்ட மங்களாபுரம் பகுதியில் பன்னீர் பெரியகுளம் என்ற பெயரில் சுமார் 3 ஏக்கர் 50…
View More குளத்தை காணவில்லை – முதல்வரின் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் பரபரப்பு புகார்நெல்லை – தென்காசி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!
திருநெல்வேலி – தென்காசி இடையிலான வழித்தடத்தில் 121 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. தெற்கு ரயில்வேக்கு வருவாயை அள்ளித் தரும் வழித்தடங்களாக தென்மாவட்ட ரயில் தடங்கள் உள்ளன. இரட்டை ரயில்…
View More நெல்லை – தென்காசி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய எஸ்பி!
தென்காசியில் வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு அதிக…
View More வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய எஸ்பி!கடையநல்லூர் அருகே வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வேட்டை நாய் உதவியுடன் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட முயன்ற வாலிபர் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி…
View More கடையநல்லூர் அருகே வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைதுகுழந்தைகளுக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்…
View More குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு பணியாளர் – பரபரப்பு வீடியோ வைரல்
தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் பரவி வரும் சூழலில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது ஏராளமான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, வருகின்ற…
View More தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு பணியாளர் – பரபரப்பு வீடியோ வைரல்தென்காசியில் பற்றி எரியும் காட்டுத் தீ; அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்
தென்காசி மாவட்டம் மேக்கரை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால், 100 ஏக்கர் பரப்பிலான அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து நாசமடைந்துள்ளன. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளானது ஏராளமான…
View More தென்காசியில் பற்றி எரியும் காட்டுத் தீ; அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி
பிரசித்தி பெற்ற தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்திப் பெற்றத் தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைபெற்றப் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமானப் பக்தர்கள்…
View More தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி