மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலுக்கு பன்றி குட்டிகளை காணிக்கை செலுத்த அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியரிடம் வழக்கறிஞர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
View More காசி விஸ்வநாதருக்கு பன்றிகளை காணிக்கை செலுத்த அனுமதிக்க வேண்டும் – மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த வழக்கறிஞர்!pig
நெல்லை அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! விவசாயிகள் வேதனை!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளான பெரியகுளம் பகுதிகளில் விளைநிலங்களில் புகுந்து காட்டுபன்றிகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மதிப்புடையை…
View More நெல்லை அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! விவசாயிகள் வேதனை!பன்றிகளின் அட்டகாசம்; தவிக்கும் விவசாயிகள்
தென்காசியில் வளர்ப்பு பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் அரசு பள்ளி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர்.…
View More பன்றிகளின் அட்டகாசம்; தவிக்கும் விவசாயிகள்கேரளாவில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள மனந்தவாடி எனும் பகுதியில் கடந்த வாரத்தில் பன்றிகள் தொடர்ந்து…
View More கேரளாவில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்