காவிரி விவகாரத்தில் திமுகவைக் கண்டித்து கும்பகோணத்தில் வரும் 16ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2018-ம் ஆண்டு…
View More காவிரி விவகாரத்தில் திமுகவை கண்டித்து கும்பகோணத்தில் 16-ம் தேதி பாஜக உண்ணாவிரதப் போராட்டம்!CauveryTribunal
காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!
காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு…
View More காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் : திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகள் அடைப்பு!
காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 30000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில்…
View More காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் : திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகள் அடைப்பு!