ஹிஜாப் அணியாதவர்களை கண்காணிக்க டிஜிட்டல் முறையை ஈரான் அரசு கையாளுவதாக ஐநா-வின் ‘சுதந்திர சர்வதேச உண்மை கண்டறிதல் மிஷன்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.
View More ஹிஜாப் அணியாதவர்களை கண்காணிக்க டிஜிட்டல் முறையை கையாளும் ஈரான் அரசு – ஐநா அறிக்கை!drones
“இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் இதுவரை யாரும் பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” – ஈரான் எச்சரிக்கை!
இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ம் தேதி இஸ்ரேல்…
View More “இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் இதுவரை யாரும் பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” – ஈரான் எச்சரிக்கை!“இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது”: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்து ஐநா பொதுச் செயலாளர் கருத்து!
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில், இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது என்று ஐநா பொதுச் செயலாளர் அச்சம் தெரிவித்துள்ளார். காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர்…
View More “இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது”: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்து ஐநா பொதுச் செயலாளர் கருத்து!இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல்: போர்ப்பதற்றம் அதிகரிப்பு..!
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர்…
View More இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல்: போர்ப்பதற்றம் அதிகரிப்பு..!கீவ் நகரில் தொடர்ந்து 3வது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் – ஒருவர் பலி
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து மூன்றாவது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. கடந்த ஒராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில்,…
View More கீவ் நகரில் தொடர்ந்து 3வது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் – ஒருவர் பலிஜெலன்ஸ்கி – ரிஷி சுனக் சந்திப்பு; உக்ரைனுக்கு ஏவுகணைகள், ட்ரோன்கள் வழங்க பிரிட்டன் உறுதி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, திடீர் பயணமாக இங்கிலாந்து சென்று அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கை இன்று சந்தித்து பேசியுள்ளார். ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகள் பொருளாதாரம்,…
View More ஜெலன்ஸ்கி – ரிஷி சுனக் சந்திப்பு; உக்ரைனுக்கு ஏவுகணைகள், ட்ரோன்கள் வழங்க பிரிட்டன் உறுதிட்ரோன்கள் மூலம் ரத்த பைகள் விநியோகம் – டெல்லியில் சோதனை முயற்சி வெற்றி!
டெல்லியில் ரத்த பைகளை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்வதற்கான சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கொரோனா தொற்று வேகமெடுத்தபோது வளர்ச்சி பெறாத ஊர்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும்…
View More ட்ரோன்கள் மூலம் ரத்த பைகள் விநியோகம் – டெல்லியில் சோதனை முயற்சி வெற்றி!பிரதமர் தமிழகம் வருகை; பாதுகாப்பு வளையத்தில் சென்னை! டிரோன்கள் பறக்க தடை…
பிரதமர் சென்னை வருகையையொட்டி, 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 8ம் தேதியன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற…
View More பிரதமர் தமிழகம் வருகை; பாதுகாப்பு வளையத்தில் சென்னை! டிரோன்கள் பறக்க தடை…பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – ட்ரோன்கள், வான்வழி விமானங்கள் பறக்க தடை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி வரும் 8 ஆம் தேதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும், வந்தே…
View More பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – ட்ரோன்கள், வான்வழி விமானங்கள் பறக்க தடைசென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை; காவல்துறை எச்சரிக்கை
சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது காவல் துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில், தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள்,…
View More சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை; காவல்துறை எச்சரிக்கை