செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா-சென்னையில் போக்குவரத்தை மாற்றிய காவல் துறை

44வது உலகச் சதுரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை பெரியமேடு இராஜா முத்தைய்யா சாலையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் 28.07.2022 மாலை நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர்…

View More செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா-சென்னையில் போக்குவரத்தை மாற்றிய காவல் துறை

ஆர்டர்லி வைத்திருந்தால் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் துறையில்…

View More ஆர்டர்லி வைத்திருந்தால் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கம்-காவல் துறை அதிரடி

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், கைது…

View More கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கம்-காவல் துறை அதிரடி

ஆருத்ரா கோல்டு நிர்வாக இயக்குநரை கைது செய்ய இடைக்கால தடை

பொது மக்களிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய…

View More ஆருத்ரா கோல்டு நிர்வாக இயக்குநரை கைது செய்ய இடைக்கால தடை

“கந்துவட்டி கொடுமையால் 5 ஆண்டுகளில் 20 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கந்துவட்டி கொடுமையால் 20 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று…

View More “கந்துவட்டி கொடுமையால் 5 ஆண்டுகளில் 20 பேர் உயிரிழப்பு

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: 30 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை

விசாரணை கைதி ராஜசேகரன் மரணம் அடைந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் சம்பவத்தன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் நேற்று ஒரே நாளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை கைதி ராஜசேகரன்…

View More விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: 30 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை

ராஜசேகர் உடலில் காயங்கள்-உடற்கூறு அறிக்கையில் தகவல்

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் மரணமடைந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த ராஜசேகரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில்,…

View More ராஜசேகர் உடலில் காயங்கள்-உடற்கூறு அறிக்கையில் தகவல்

மதுரையில் வட்டி பணம் கேட்டு மிரட்டியதாக புகார்: ஒருவர் கைது

மதுரையில் வட்டிப் பணம் கேட்டு பெண்ணை மிரட்டியதாக ஒருவரை கந்துவட்டித் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். மதுரை மாநகர் காமராஜபுரம் கக்கன்தெருவை சேர்ந்த செல்வி என்பவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நான்…

View More மதுரையில் வட்டி பணம் கேட்டு மிரட்டியதாக புகார்: ஒருவர் கைது

சேட்டிங்கில் சீட்டிங்; தில்லாலங்கடி வாலிபர் கைது

ஆரணியில் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நண்பனின் புகைப்படத்தை வைத்து பல பெண்களிடம் சேட்டிங் செய்து பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட தில்லாலங்கடி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன்…

View More சேட்டிங்கில் சீட்டிங்; தில்லாலங்கடி வாலிபர் கைது

ஏபிவிபி அமைப்பின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் சுப்பையா கைது

பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏபிவிபி அமைப்பின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நங்கநல்லூர் ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 62 வயது மூதாட்டி…

View More ஏபிவிபி அமைப்பின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் சுப்பையா கைது