மாணவர்கள் தேர்வு எழுத வந்தால் போதும்: அமைச்சர் 

1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்புத் தேர்வு நாளை,  10ஆம் வகுப்பு தேர்வு நாளை மறுநாள்…

View More மாணவர்கள் தேர்வு எழுத வந்தால் போதும்: அமைச்சர் 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 6ஆம் தேதி தொடங்கி 30ம்…

View More பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…

ஆடு மேய்த்த பெண்ணிடம் செயினை பறித்த காதலர்கள்!

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து காதலர்கள் செயினை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீயணைப்புத் துறை அருகே உள்ள சுடுகாட்டில் கடந்த…

View More ஆடு மேய்த்த பெண்ணிடம் செயினை பறித்த காதலர்கள்!

ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் மாணவர்கள்: உயர்நீதிமன்றம் அறிவுரை

ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் 15 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில்,…

View More ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் மாணவர்கள்: உயர்நீதிமன்றம் அறிவுரை

பள்ளி சமையலறையில் கல்வி கற்கும் மாணவர்கள்

திருவள்ளூர் அருகே பள்ளியின் சமையல் அறையில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட…

View More பள்ளி சமையலறையில் கல்வி கற்கும் மாணவர்கள்

ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணம்

மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் பயணம் செய்வது  குறித்து நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட களஆய்வு நடத்தியது. இதுதொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு தீர்வுகளை முன்வைத்தனர். ‘படியில் பயணம் நொடியில்…

View More ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணம்

”மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பு”

பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயா நகரில் தமாகா சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அவர்,…

View More ”மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பு”

”தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது”

கல்வி மற்றும் வளர்ச்சியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘TECH KNOW 2022’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

View More ”தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது”

”வரும் காலங்களில் டிஜிட்டல் வழி கல்வி”

ஆசிரியர்களிடம் பள்ளி மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது மனவேதனையை ஏற்படுத்துவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இளம் தொழில்முனைவோருக்கான மாநாட்டில் அமைச்சர் அன்பில்…

View More ”வரும் காலங்களில் டிஜிட்டல் வழி கல்வி”

6 மாதங்களுக்குள் பட்டம் – கல்லூரிகளுக்கு யுஜிசி எச்சரிக்கை

மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த ஆறு மாதங்களுக்குள் பட்டம் வழங்க வேண்டுமென உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் ராஜ்னிஷ்…

View More 6 மாதங்களுக்குள் பட்டம் – கல்லூரிகளுக்கு யுஜிசி எச்சரிக்கை