ஆளுநரை தவிர்த்து துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட மாணவியால் பரபரப்பு!

மாணவி ஒருவர் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

View More ஆளுநரை தவிர்த்து துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட மாணவியால் பரபரப்பு!

அரசுப் பல்கலை. பட்டமளிப்பு விழாக்கள் – ஆளுநர் மாளிகை பெருமிதம்!

19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது:…

View More அரசுப் பல்கலை. பட்டமளிப்பு விழாக்கள் – ஆளுநர் மாளிகை பெருமிதம்!
Convocation Ceremony by a Joint Committee of Faculty and Officers of University of Madras

“கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்” – #chennai பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் கூட்டுக் குழு அறிவிப்பு!

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம் என சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயற்குழு…

View More “கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்” – #chennai பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் கூட்டுக் குழு அறிவிப்பு!

கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலையை உதறினாலும் சாதித்த பெண்: IIMA நெகிழ்ச்சிப் பதிவு!

கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கிடைத்த வேலையை தவிர்த்த மாதபி புரி,  தற்போது செபியின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார் என IIMA தெரிவித்துள்ளது. இந்தியாவின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்…

View More கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலையை உதறினாலும் சாதித்த பெண்: IIMA நெகிழ்ச்சிப் பதிவு!

“இந்தியாவில் உயர்கல்வி பயில்வோர் 30% மட்டுமே” – முன்னாள் துணைவேந்தர் பஞ்சநாதன்

இந்தியாவில் உயர் கல்வி கற்போர் எண்ணிக்கை 30 சதவீதம் மட்டுமே என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.  கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள கலைக் கல்லூரியில் இன்று (பிப்.05)…

View More “இந்தியாவில் உயர்கல்வி பயில்வோர் 30% மட்டுமே” – முன்னாள் துணைவேந்தர் பஞ்சநாதன்

பட்டமளிப்பு விழாவில் ‘ஜெய் சியா ராம்’ என கோஷமிட்ட மாணவர் – வைரலாகும் வீடியோ!

இங்கிலாந்து லெய்செஸ்டர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மாணவர் ஒருவர் ‘ஜெய் சியா ராம்’ என கோஷம் எழுப்பிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம்…

View More பட்டமளிப்பு விழாவில் ‘ஜெய் சியா ராம்’ என கோஷமிட்ட மாணவர் – வைரலாகும் வீடியோ!

“விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான்” – பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.  திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் நரேந்திர…

View More “விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான்” – பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

”டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை என வருத்தமாக இருந்தேன், இன்று அதுவும் கிடைத்து விட்டது”- பாடகி பி.சுசீலா பேட்டி

”டாக்டர் பட்டம் ஒன்று தான் கிடைக்கவில்லை என நீண்ட நாட்களாக வருத்தமாக இருந்தேன், இன்று அதுவும் கிடைத்து விட்டது” என பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா உற்சாகமாக தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை…

View More ”டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை என வருத்தமாக இருந்தேன், இன்று அதுவும் கிடைத்து விட்டது”- பாடகி பி.சுசீலா பேட்டி

குட்டிக்கரணம் அடித்து வந்து பட்டம் பெற்ற மாணவி!

இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த சீன மாணவி சென்யினிங் பட்டமளிப்பு விழாவில் நடந்து கொண்ட விதம் உலக அளவில் வைரலாகி வருகிறது. பல்கலைக்கழக பட்டம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாதது. 80-ஸ்…

View More குட்டிக்கரணம் அடித்து வந்து பட்டம் பெற்ற மாணவி!

மாணவிகளுக்காக சிறை சென்றது மறக்க முடியாத நிகழ்வு- முதலமைச்சர்

இராணி மேரி கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று அதற்காக சிறை சென்றது மறக்க முடியாத நிகழ்வு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த 1914ம் ஆண்டு தொடங்கப்பட்ட இராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு…

View More மாணவிகளுக்காக சிறை சென்றது மறக்க முடியாத நிகழ்வு- முதலமைச்சர்