ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் தனது தோழியுடன் 17 வயது சிறுமி ஒருவர் மே 28ஆம் தேதி மதுபான…
View More சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்புstudents
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் வரும் 13-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் இதுவரை மாணவர் சேர்க்கை…
View More அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 13ஆம் தேதி தொடக்கம்
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், கோடை விடுமுறைக்குப்…
View More அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 13ஆம் தேதி தொடக்கம்குரூப் 2, 2ஏ தேர்வில் கவனம் ஈர்த்த 5 கேள்விகள்!
இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் 5 கேள்விகள் கவனம் ஈர்த்துள்ளன. தமிழ்நாடு அரசில் குரூப் 2, 2ஏ பிரிவில் சார்பதிவாளர், வேலைவாய்ப்பு அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள…
View More குரூப் 2, 2ஏ தேர்வில் கவனம் ஈர்த்த 5 கேள்விகள்!கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது?
கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல்…
View More கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது?சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு பேருந்து சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இப்பேருந்தில், 5 குழந்தைகள் தங்கள் தாய் அல்லது தந்தையுடன் பயணிக்கும் வகையில் இருக்கை…
View More சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு பேருந்து சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்கோடை விடுமுறை; மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்
கோடை விடுமுறையில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல்…
View More கோடை விடுமுறை; மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்பேருந்துகளில் இ-டிக்கெட்? அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
பேருந்துகளில் இ- டிக்கெட் அறிமுகப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்ஃப் என்ஜினியரிங் அமைப்பு இணைந்து தயாரித்த இ – டிக்கெட்…
View More பேருந்துகளில் இ-டிக்கெட்? அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்தென் மாவட்டங்களில்தான் சாதிகயிறு கட்டும் பழக்கம்: அமைச்சர்
32,000 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள EA மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
View More தென் மாவட்டங்களில்தான் சாதிகயிறு கட்டும் பழக்கம்: அமைச்சர்தேர்விற்கு காலணி அணிந்து வர தடை விவகாரம்- அன்புமணி கண்டனம்
மதுரையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் காலணி அணிந்து வர தடை விதிக்கப்பட்டதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மகாத்மா பள்ளியில்…
View More தேர்விற்கு காலணி அணிந்து வர தடை விவகாரம்- அன்புமணி கண்டனம்