சென்னை பட்ஜெட்: மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

பட்ஜெட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா ராஜன் வெளியிட்டுள்ளார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1.86…

View More சென்னை பட்ஜெட்: மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

கத்திக்குத்தில் முடிந்த வாட்ஸ்ஆப் வாக்குவாதம்

வாட்ஸ்ஆப்பில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம், கத்திக்குத்தில் முடிந்துள்ளது. பெரம்பலூரில் 12-ஆம் வகுப்புப் படித்து வரும் புவியரசு, கடந்த 27-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு இடங்களில் பேனர்களும் போஸ்டர்களும்…

View More கத்திக்குத்தில் முடிந்த வாட்ஸ்ஆப் வாக்குவாதம்

தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு: கருத்து கூறவிரும்பவில்லை – அரிந்தம் பக்சி பேட்டி.

உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்பதில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு, எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என தங்களுக்கு தெரியவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை…

View More தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு: கருத்து கூறவிரும்பவில்லை – அரிந்தம் பக்சி பேட்டி.

கட்டணம் செலுத்தாததால் ஆபாசமாக பேசிய பள்ளி நிர்வாகம்; மாணவி உயிரிழப்பு முயற்சி

கல்விக் கட்டணத்தை செலுத்தாததால், ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகவும் இதனால் மாணவி உயிரிழப்புக்கு முயன்றதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,…

View More கட்டணம் செலுத்தாததால் ஆபாசமாக பேசிய பள்ளி நிர்வாகம்; மாணவி உயிரிழப்பு முயற்சி

பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஸ்

கொரோனா காலத்தை பயன்படுத்தி பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்,…

View More பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஸ்

தனியார் பள்ளிகள் 85% கல்வி கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மாணவர்களிடம் முழுமையான கல்வி கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்ததை எதிர்த்து, தனியார் பள்ளிகள்…

View More தனியார் பள்ளிகள் 85% கல்வி கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தவுள்ளேன்: லியோனி 

கல்வி தொலைக்காட்சி மூலம் வாரத்திற்கும் ஒருமுறை வகுப்பு எடுக்கவுள்ளதாக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லியோனி, முதலமைச்சர்…

View More கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தவுள்ளேன்: லியோனி 

கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை

கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் குறித்த அட்டவணையை…

View More கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை

முதலமைச்சருக்கு பள்ளி மாணவி கடிதம்!

பொன்னேரி அருகே, அரசு பள்ளியை சீரமைக்கக் கோரி, பள்ளி மாணவி முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில், பள்ளியை சீரமைக்க நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிவன் கோயில் அருகே, மீஞ்சூர்…

View More முதலமைச்சருக்கு பள்ளி மாணவி கடிதம்!

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக் கழகம்.  கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில்,  இறுதி பருவத்தைத் தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவித்தது தமிழக அரசு. அதேபோல, அரியர் வைத்து…

View More 1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!