அதிமுக ஒன்றாக, நன்றாக இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம்: சபாநாயகர் அப்பாவு

அதிமுக ஒன்றாக, நன்றாக இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றார் சபாநாயகர் அப்பாவு. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் ஆலையம்மன் கோயிலில், சபாநாயகர் அப்பாவு சாமி தரிசனம் செய்தார். கோயிலில்…

View More அதிமுக ஒன்றாக, நன்றாக இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம்: சபாநாயகர் அப்பாவு

எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விவகாரம் – சபாநாயகர் கூறியது இதுதான்?

எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விவகாரத்தில் ஒருதலைபட்சம் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தொழிலாளர் நல வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

View More எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விவகாரம் – சபாநாயகர் கூறியது இதுதான்?

ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது – சபாநாயகர்

ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கையை…

View More ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது – சபாநாயகர்

”அதிமுகவை அவமதிக்கும் நோக்கில் நிதி அமைச்சர் அதை செய்யவில்லை”

அதிமுகவை அவமதிக்கும் நோக்கோடு, பேரவையில் இருந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியே செல்ல வில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நடப்பாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கடந்த 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து…

View More ”அதிமுகவை அவமதிக்கும் நோக்கில் நிதி அமைச்சர் அதை செய்யவில்லை”

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் நிறைவு

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்…

View More தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் நிறைவு

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது: சபாநாயகர் அப்பாவு

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் முதல் இரண்டு அணு உலையில், தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி…

View More கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது: சபாநாயகர் அப்பாவு

எம்.எல்.ஏக்களுக்கு அடுத்த வாரம் புத்தாக்க, கணினி பயிற்சி: சபாநாயகர்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி மற்றும் கணினி பயிற்சி அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ென்னை சேப்பாக்கத்தில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில், வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை…

View More எம்.எல்.ஏக்களுக்கு அடுத்த வாரம் புத்தாக்க, கணினி பயிற்சி: சபாநாயகர்

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவு

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நான்கு மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடன்…

View More மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவு

சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார்,எழுத்தாளர் கி.ரா,நடிகர் விவேக்கிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதல் நாள் விவாதம் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு கூடியது, ஆளுநர் உரை மீதான…

View More சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார்,எழுத்தாளர் கி.ரா,நடிகர் விவேக்கிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!

சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரலையில் ஒளிபரப்புவது பரிசீலனையில் உள்ளது: அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால்…

View More சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரலையில் ஒளிபரப்புவது பரிசீலனையில் உள்ளது: அப்பாவு