களக்காடு அருகே நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயணசுவாமி கோயிலில் ஆனி திருவிழாவை முன்னிட்டு பரிவேட்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோயில் அமைந்துள்ளது. …
View More களக்காடு நடுச்சாலைப்புதூர் ஆதி நாராயணசாமி கோவிலில் பரிவேட்டை விழா! – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!Kalakadu
திடீர் தீ விபத்தில் முற்றிலும் எரிந்த லாரி!
சேரன்மாதேவி அருகே தேங்காய் தும்புகள் ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், லாரி முற்றிலும் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சேரன்மகாதேவி வழியாக ஆலங்குளம் பகுதியில் உள்ள…
View More திடீர் தீ விபத்தில் முற்றிலும் எரிந்த லாரி!மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காட்டுத் தீ – அரியவகை மூலிகைகள் தீயில் கருகி நாசம்!
களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருவதால் பல்வேறு அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி சேதமடைந்தன. களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி…
View More மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காட்டுத் தீ – அரியவகை மூலிகைகள் தீயில் கருகி நாசம்!களக்காடு அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்!
களக்காட்டில் சாலையோரம் வெட்டப்பட்ட மரத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததால், சில மணி நேரத்தில் தீயணைப்பு துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மருத்துவமனை அருகில் சாலையோரம் இருந்த…
View More களக்காடு அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்!தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
களக்காட்டில் பெய்த கோடைமழையால் தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா…
View More தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!விளைநிலங்களுக்குள் புகுந்த கடமான்கள்: வாழைகள் சேதம்
களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து கடமான் அட்டகாசம் செய்ததில் 40க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட தலையணை மலையடிவாரத்தில் சிவபுரம் கிராமம் உள்ளது. மலைக் கிராமமான இந்த…
View More விளைநிலங்களுக்குள் புகுந்த கடமான்கள்: வாழைகள் சேதம்நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி!
பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் 108 வைணவ…
View More நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி!இபிஎஸ், ஓபிஎஸ் கடித விவகாரம்; நியாயமான முடிவெடுக்கப்படும்- சபாநாயகர்
இ.பி.எஸ். ஒ.பி.எஸ் அணியினரின் கடிதம் குறித்து நியாயமான முறையில் தீர்வு காணப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நெல்லை மாவட்டம் களக்காட்டில் வேளாண்மை துறை சார்பில் ரூ 6.25 கோடி மதிப்பீட்டில் வாழைத்தார் ஏல…
View More இபிஎஸ், ஓபிஎஸ் கடித விவகாரம்; நியாயமான முடிவெடுக்கப்படும்- சபாநாயகர்