குஜராத்தில் காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்துள்ளது.…

View More குஜராத்தில் காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு – கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி!!

பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோயிலுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமையான தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.…

View More பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு – கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி!!