மதுரை: அனுமதி இல்லாமல் இயங்கிய 39 மழலையர் பள்ளிகள் – 20 பள்ளிகளுக்கு சீல் வைக்க முடிவு!

மதுரையில் அனுமதி இல்லாமல் 39 மழலையர் பள்ளிகள் இயங்கியதாக பள்ளிக்கல்வித் துறை தகவல்…

View More மதுரை: அனுமதி இல்லாமல் இயங்கிய 39 மழலையர் பள்ளிகள் – 20 பள்ளிகளுக்கு சீல் வைக்க முடிவு!

4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : மதுரை தனியார் மழலையர் பள்ளிக்கு சீல்!

மதுரையில் 4 வயது சிறுமி ஆருத்ரா உயிரிழந்த மழலையர் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

View More 4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : மதுரை தனியார் மழலையர் பள்ளிக்கு சீல்!

குழந்தைகளை ஊக்குவிக்க புதுமுயற்சி – பட்டமளிப்பு விழா நடத்திய பள்ளி நிர்வாகம்

செங்கல்பட்டு அருகே பள்ளிக் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது வழக்கம். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த செய்யூரில்…

View More குழந்தைகளை ஊக்குவிக்க புதுமுயற்சி – பட்டமளிப்பு விழா நடத்திய பள்ளி நிர்வாகம்

மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ்!

மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையை தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 2,381 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி…

View More மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ்!