நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” பாலின சமத்துவ முன்னெடுப்பு நிகழ்ச்சியில் திருநெல்வேலி பேட்டையில் உள்ள காமராசர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு…
View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள் உறுதிமொழியேற்பு!school Students
பள்ளிக்குச் செல்லும் பாதை துண்டிப்பு- நடுவழியில் பாடம் கற்கும் பள்ளி மாணவர்கள்
செங்கம் அருகே பள்ளிக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால், நடுவழியியே ஆசியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பித்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ராஜபாளையம் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி…
View More பள்ளிக்குச் செல்லும் பாதை துண்டிப்பு- நடுவழியில் பாடம் கற்கும் பள்ளி மாணவர்கள்தொடக்கப்பள்ளி குழந்தைகளோடு “வாரிசு” திரைப்படத்தை கண்டு ரசித்த ஆதரவற்ற முதியோர்கள்
மயிலாடுதுறையில் தனியார் தொடக்கப்பள்ளி நிர்வாகத்தினர் ஆதரவற்ற முதியோர்களுடன் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து குடும்ப திரைப்படமான “வாரிசு” திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர். மயிலாடுதுறை அருகே லட்சுமி புரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் மற்றும்…
View More தொடக்கப்பள்ளி குழந்தைகளோடு “வாரிசு” திரைப்படத்தை கண்டு ரசித்த ஆதரவற்ற முதியோர்கள்பரந்தூர் விமானநிலையம் தமிழக அரசின் முடிவு: மத்திய இணை அமைச்சர் வி கே சிங்
அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் சமமாக இருக்கும் வகையில் பட்ஜெட் அமையும் என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2018-ம் ஆண்டில் இருந்தே “பரிக்ஷா பே சார்ச்சா” என்ற…
View More பரந்தூர் விமானநிலையம் தமிழக அரசின் முடிவு: மத்திய இணை அமைச்சர் வி கே சிங்ஆசிரியர் பணிநீக்கம்: சாட்டை பட பணியில் மீண்டும் அழைத்து வந்த மாணவர்கள்
மயிலாடுதுறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி சாட்டை பட பாணியில் பள்ளிவாசலில் மாணவ மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு என்னும் இடத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…
View More ஆசிரியர் பணிநீக்கம்: சாட்டை பட பணியில் மீண்டும் அழைத்து வந்த மாணவர்கள்கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவிகள் மாயம் – போலீசார் விசாரணை
திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் இரண்டு பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே காந்திபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள்…
View More கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவிகள் மாயம் – போலீசார் விசாரணைமீன் பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு
அந்தியூர் அருகே மீன் பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிபினேஷன், ராகவன்…
View More மீன் பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழப்புராணுவ வீரர்களுக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்
இந்திய ராணுவ வீரர்களுக்கு பஞ்சாப் மாநிலத்திலுள்ள மெஹாலி பள்ளி மாணவர்கள் ரக்ஷாபந்தன் விழாவிற்காக ராக்கி அனுப்பி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். ரக்ஷா பந்தன் என்பது ஆவணி மாத பெளர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. சகோதரர்கள் மீது…
View More ராணுவ வீரர்களுக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்காதலுக்காக உயிர்விட துணிந்த காதலர்கள்
கடலூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவனும் மாணவியும் விஷம் குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் முதுநகர் அருகே மேற்கு ராமாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மேற்கு ராமாபுரம், கிழக்கு ராமாபுரம்,…
View More காதலுக்காக உயிர்விட துணிந்த காதலர்கள்கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது
கள்ளக்குறிச்சியில் வன்முறை நடைபெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று நேரடி வகுப்புகள் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த 13…
View More கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது