“அக்னிபாத் – பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”

அக்னிபாத் திட்டம் பற்றி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது.   மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு…

View More “அக்னிபாத் – பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.   தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.…

View More மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

“மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம்”

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் சேலத்தில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.   பொறுப்பும் பொது நலமும் என்று செயல்பட்டு வரும்…

View More “மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம்”

’மாணவர்களுக்கு மனநல ஆலோசனை’

மாணவர்களின் நலன் காக்க பள்ளிக் கல்வித்துறை சில சிறப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், உடல்-மன நலனில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக, பள்ளிகள் திறக்கப்பட்டபின்னரும் ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்போடு மாணவர்களை…

View More ’மாணவர்களுக்கு மனநல ஆலோசனை’

பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் – அமைச்சர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு பள்ளியில் மாணவர்களிடையே சாதி கயிறு கட்டுவதால் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

View More பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் – அமைச்சர்

கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட மாணவர்கள்

பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியின் கழிவறையை, பள்ளி குழந்தைகள் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகாவில் உள்ள உள்ளம் முள்ளம்பட்டியில் அரசு…

View More கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட மாணவர்கள்

நரிக்குறவர் இன மாணவிகளுக்கு வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர்!

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுடன் வீடியோகாலில் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் ஒரு வாரத்தில் தங்களை நேரில் காண வருவதாக வாக்குறுதி அளித்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த…

View More நரிக்குறவர் இன மாணவிகளுக்கு வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர்!

அரசுப் பள்ளியில் வகுப்பெடுக்கும் மாணவர்கள்

நரிக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மாணவர்களே வகுப்பெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பூம்பிடாகை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…

View More அரசுப் பள்ளியில் வகுப்பெடுக்கும் மாணவர்கள்

மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல…

View More மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்,…

View More மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை