சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More கருணாநிதி நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!memorial
காந்தி ஜெயந்தி – மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
View More காந்தி ஜெயந்தி – மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் – அண்ணாமலை கண்டனம்!
கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் அமைத்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் – அண்ணாமலை கண்டனம்!‘உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்’ – தவெக தலைவர் விஜய்!
தமிழ் காக்கக் களமாடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More ‘உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்’ – தவெக தலைவர் விஜய்!‘மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னையில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
View More ‘மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!“வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே!” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்
புதிதாக கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிட திறப்பு விழாவிற்கு வருமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது…
View More “வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே!” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதிய நினைவிடம் – பிப்.26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதிய நினைவிடத்தை பிப். 26 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “உலகத்…
View More மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதிய நினைவிடம் – பிப்.26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி நினைவிடங்கள் உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளன -தமிழ்நாடு அரசு
மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்கள், கருணாநிதியின் சமாதி உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் மற்றும் நினைவிடங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு…
View More மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி நினைவிடங்கள் உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளன -தமிழ்நாடு அரசுபேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணி – திமுகவினர் திரளாக பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவும் வகையில், பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவுநாள் அமைதிப் பேரணியில், திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…
View More பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணி – திமுகவினர் திரளாக பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்புஎழுத்தாளர் கி.ரா நினைவரங்கம், டிஜிட்டல் நூலகம் – சிறப்பம்சங்கள் என்னென்ன?
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனை கவுரவித்துப் போற்றும் வகையில் கோவில்பட்டியில் அவருக்கு நினைவரங்கம், டிஜிட்டல் நூலகம், முழு உருவ வெண்கலச் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து…
View More எழுத்தாளர் கி.ரா நினைவரங்கம், டிஜிட்டல் நூலகம் – சிறப்பம்சங்கள் என்னென்ன?