காவல்துறை பாதுகாப்புக் கோரி திருச்சி சூர்யா மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கோரிக்கை குறித்து தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி காவல்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நாம்…
View More பாதுகாப்பு கோரி திருச்சி சிவா தாக்கல் செய்த மனு – காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!dgp sHANKAR JIWAL
9-வது முறையாக தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…போலீசார் தீவிர விசாரணை!
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு 9-வது முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகரில் செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மதியம் இந்த…
View More 9-வது முறையாக தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…போலீசார் தீவிர விசாரணை!தூய்மை பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய உயர்வை அமல்படுத்தாவிட்டால் வாரண்ட் – அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
தூய்மைப் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய உயர்வை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாடு உள்துறை செயலராக இருந்த அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும்…
View More தூய்மை பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய உயர்வை அமல்படுத்தாவிட்டால் வாரண்ட் – அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!“தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” – டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்!
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு காவல்துறையில் 21% பெண் காவலர்கள் பணியாற்றி வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50…
View More “தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” – டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்!தீபத் திருவிழாவையொட்டி கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோயில் மற்றும் மாட வீதி பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் ஆய்வு…
View More தீபத் திருவிழாவையொட்டி கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால்!ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம்!
தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் தினசரி 578 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 24…
View More ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம்!சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள்: ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக கடும் நெருக்கடிகளை சந்தித்தாக பொதுமக்கள் எழுப்பிய புகாரின் காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை…
View More சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள்: ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!