கோவையில் பாலத்தில் இருந்து குதித்த ரவுடி: கையும்களவுமாகப் பிடித்த போலீஸார்

கோவை ரத்தினபுரி பகுதியில் காவல் துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக ரவுடி ஒருவர் பாலத்தில் இருந்து கீழே குதித்த நிலையில் போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார். கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல்…

View More கோவையில் பாலத்தில் இருந்து குதித்த ரவுடி: கையும்களவுமாகப் பிடித்த போலீஸார்

நான் ஜெயிலுக்கு போறேன்….பப்ளிசிட்டிக்காக போலீசில் சரணடைவதை வீடியோ பதிவு செய்த ரவுடி!

வடிவேலுவின் நகைச்சுவை காட்சியில் வருவதைப் போன்று, தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, காவல்நிலையத்தில் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து, சமூகவலைதளத்தில் ரவுடி ஒருவர் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஜமால்.…

View More நான் ஜெயிலுக்கு போறேன்….பப்ளிசிட்டிக்காக போலீசில் சரணடைவதை வீடியோ பதிவு செய்த ரவுடி!

மதுரையில் தப்பியோடிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

மதுரை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி, போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயற்சி செய்த போது துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை  வளர்நகர் அருகே…

View More மதுரையில் தப்பியோடிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி – துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறையினர்

சென்னையில் அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சூர்யாவை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். சென்னை அயனாவரத்தில் கடந்த 20ம் தேதி காவல் உதவி ஆய்வாளர் சங்கர், சக காவலர்களுடன் இணைந்து வாகன தணிக்கையில்…

View More போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி – துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறையினர்

காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி – சுட்டுப் பிடித்த போலீசார்

காவலரை கத்தியால் வெட்டிவிட்டு  தப்பிக்க முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். தாம்பரம் அடுத்த எருமையூரை சேர்ந்தவர் ரவுடி லெனின். இவரது வலது கையாக செயல்பட்டு வந்தவர் ரவுடி சச்சின்(22). இவர் மீது…

View More காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி – சுட்டுப் பிடித்த போலீசார்

நாடு முழுவதும் ரவுடி கும்பலை ஒடுக்க நடவடிக்கை – என்ஐஏ அதிரடி சோதனை

நாடு முழுவதும் 60 இடங்களில் ரவுடி கும்பலை ஒடுக்குவதற்காக தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி மொத்தம் 60 இடங்களில் நேற்று…

View More நாடு முழுவதும் ரவுடி கும்பலை ஒடுக்க நடவடிக்கை – என்ஐஏ அதிரடி சோதனை

பாணாவரத்தில் ரவுடி வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை

பாணாவரத்தில் ரவுடி சரத்குமாா் கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள மயானம்…

View More பாணாவரத்தில் ரவுடி வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை

தவறி விழுந்ததில் வெடித்த வெடிகுண்டு: ரவுடி பலத்த காயம்!

மாங்காடு அருகே பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயம் அடைந்தார்.  மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்று…

View More தவறி விழுந்ததில் வெடித்த வெடிகுண்டு: ரவுடி பலத்த காயம்!

பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

நெல்லை நாங்குநேரி அருகே ரவுடி நீராவி முருகன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் உள்ள நீராவி தெருவில் வசித்து வந்த பிரபல ரவுடி நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை ஆள்கடத்தல்…

View More பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

பிரபல ரௌடி படப்பை குணாவின் கூட்டாளிகள் கைது

பிரபல ரௌடி படப்பை குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 42 வழக்குகள் உள்ளன.…

View More பிரபல ரௌடி படப்பை குணாவின் கூட்டாளிகள் கைது