திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே நடந்த கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ராஜாவை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகர் பகுதியை…
View More திருச்சியில் ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்!GunShoot
அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் உள்ள காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அமெரிக்காவில், விர்ஜினியா மாகாணத்தில் உள்ள காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு…
View More அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு!மணிப்பூரில் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி தாக்குதல் – 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் மெய்டீஸ் பிரிவைச் சேர்ந்த பழங்குடி அல்லாத சமூகத்தினர்…
View More மணிப்பூரில் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி தாக்குதல் – 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!கோவையில் துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸார்
கோவையில் கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதி காவலர்களை துப்பாக்கியால் சுட்டு கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்தியபாண்டி என்பவர் கோவையில் தங்கி…
View More கோவையில் துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸார்சிட்னியில் கத்திக்குத்து நடத்திய தமிழரை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலிய போலீசார்
ஆஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தமிழ்நாட்டை சார்ந்தவரை அந்நாட்டு போலீசார் சுட்டுக்கொன்றனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்த நபர் ரெயில் நிலையத்தில்…
View More சிட்னியில் கத்திக்குத்து நடத்திய தமிழரை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலிய போலீசார்மதுரையில் தப்பியோடிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
மதுரை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி, போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயற்சி செய்த போது துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வளர்நகர் அருகே…
View More மதுரையில் தப்பியோடிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி – துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறையினர்
சென்னையில் அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சூர்யாவை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். சென்னை அயனாவரத்தில் கடந்த 20ம் தேதி காவல் உதவி ஆய்வாளர் சங்கர், சக காவலர்களுடன் இணைந்து வாகன தணிக்கையில்…
View More போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி – துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறையினர்கர்நாடக வனத்துறை தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு: ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் கண்டனம்
கர்நாடக வனத்துறையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழ்நாடு-கர்நாடக எல்லையில்…
View More கர்நாடக வனத்துறை தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு: ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் கண்டனம்பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு
பாகிஸ்தானில் பேரணி நடத்தி வரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக கடந்த 4 ஆண்டுகளுக்கும்…
View More பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடுமீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ம.நீ.ம. வலியுறுத்தல்
புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்திய கடற்படை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மநீம கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மீனவர்கள் மீது கடற்படை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை…
View More மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ம.நீ.ம. வலியுறுத்தல்