காவல்துறையின் தீவிர நடவடிக்கை – தஞ்சையில் சரணடைந்த ரவுடி சாமிரவி!

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறையின் தீவிர நடவடிக்கையைக் கண்டு காவல் நிலையத்தில் ரவுடி சாமிரவி தானாக சரணடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் கடந்த ஆண்டு  திருச்சென்னம் பூண்டியை சேர்ந்த ரவுடி வி.எஸ்.எல்.குமார் ( எ)…

View More காவல்துறையின் தீவிர நடவடிக்கை – தஞ்சையில் சரணடைந்த ரவுடி சாமிரவி!

திருச்சியில் ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே நடந்த கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ராஜாவை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகர் பகுதியை…

View More திருச்சியில் ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்!

நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது!

நெல்லையில் ரவுடி தீபக் ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகரத்தின் எல்லை பகுதியான கே.டி.சி…

View More நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது!

நெல்லை ரவுடி கொலை வழக்கு: 4 பேர் கைது!

நெல்லையில் ரவுடி தீபக் ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகரத்தின் எல்லை பகுதியான கே டி சி நகரில் அமைந்துள்ள பிரபல உணவகம் முன்பு கடந்த…

View More நெல்லை ரவுடி கொலை வழக்கு: 4 பேர் கைது!

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மதன்குமாரை கோவில்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் அருணாச்சலம் (45).  இவர் கோவில்பட்டி –…

View More சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

காசிமேடில் முன் விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை…!

சென்னை காசிமேடு பவர்குப்பத்தில் முன் விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை காசிமேடு அருகே உள்ள பவர் குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வெங்கட்ராமன்…

View More காசிமேடில் முன் விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை…!

பாஜக காஞ்சிபுரம் மாவட்ட OBC பிரிவு தலைவரான படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடியான படப்பை குணா மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டது காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, வழிப்பறி…

View More பாஜக காஞ்சிபுரம் மாவட்ட OBC பிரிவு தலைவரான படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!

ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை – நேரில் ஆய்வு செய்த பின் திருச்சி எஸ்பி பேட்டி.!

ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நேரில் ஆய்வு செய்த பின் காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே பிரபல ரவுடி ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் திருச்சி…

View More ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை – நேரில் ஆய்வு செய்த பின் திருச்சி எஸ்பி பேட்டி.!

அவசரகதியில் கைது; நியாயமான விசாரணை நடைபெறவில்லை – போலீசார் மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு

ஆளுநர் மாளிகை எதிரே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் அவசரகதியில் கைது செய்யப்பட்டதாகவும்,  நியாயமான விசாரணை நடைபெறவில்லை எனவும்  போலீசார் மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…

View More அவசரகதியில் கைது; நியாயமான விசாரணை நடைபெறவில்லை – போலீசார் மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை பிரபல ரவுடி டோக்கன் ராஜா வெட்டிப் படுகொலை..!!

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பிரபல ரவுடியான டோக்கன் ராஜாவை முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் மயிலாப்பூர், குமரன் நகர் பகுதி…

View More சென்னை பிரபல ரவுடி டோக்கன் ராஜா வெட்டிப் படுகொலை..!!