பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் (செப். 12) முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில்…
View More பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? – ரயில் முன்பதிவு குறித்து #IRCTC அறிவிப்பு!Reservation
“லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்” – முதலமைச்சர் #MKStalin கண்டனம்!
இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் புதிய முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூகநீதியை நிலைநாட்டவும், இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இடஒதுக்கீடு தொடர்பான புதிய முடிவிற்கு பலரும்…
View More “லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்” – முதலமைச்சர் #MKStalin கண்டனம்!“இடஒதுக்கீட்டை ஒழிக்கும் முயற்சியில் மோடி அரசு” – #Congress குற்றச்சாட்டு!
SC, ST, OBC பிரிவினரை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதற்காக பாஜக வேண்டுமென்றே வேலை செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தனியார் துறையில் சிறப்பாக செயல்படும் தலைமை…
View More “இடஒதுக்கீட்டை ஒழிக்கும் முயற்சியில் மோடி அரசு” – #Congress குற்றச்சாட்டு!எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர்? மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு!
எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயா் எதுவும் கொண்டு வரப்படாது என மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம்…
View More எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர்? மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு!வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற வங்கதேச முன்னாள் அமைச்சர் ஜுனைத் அகமது கைது!
வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற ஜுனைத் அகமதை வங்கதேச ராணுவத்தினர், டாக்கா விமான நிலையத்தில் கைது செய்தனர். வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தையடுத்து அந்நாட்டுப் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா நேற்று (05.08.2024) ராஜிநாமா…
View More வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற வங்கதேச முன்னாள் அமைச்சர் ஜுனைத் அகமது கைது!மீண்டும் வெடித்த வன்முறை.. வங்காள தேசத்தில் 97 பேர் பலி – பொது விடுமுறை அறிவிப்பு!
வங்காள தேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததில் போலீசார் உள்பட 97 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5-ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது.…
View More மீண்டும் வெடித்த வன்முறை.. வங்காள தேசத்தில் 97 பேர் பலி – பொது விடுமுறை அறிவிப்பு!வங்க தேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை – 32பேர் உயிரிழப்பு, ஊரடங்கு அமல்!
வங்காள தேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் இதுவரை 32 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது.…
View More வங்க தேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை – 32பேர் உயிரிழப்பு, ஊரடங்கு அமல்!வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு தவறான செய்தி வெளியிட்டதாக அன்புமணி ராமதாஸ் காட்டம்!
வன்னியர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி தொடர்பாக தகவல் அறியும் சட்டம் மூலம் பொய்யான தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர்…
View More வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு தவறான செய்தி வெளியிட்டதாக அன்புமணி ராமதாஸ் காட்டம்!அரசு வேலை, கல்வியில் வன்னியர்கள் 10.5% இடஒதுக்கீட்டை விட குறைவாக பெறுகிறார்களா? உண்மை என்ன? RTI தரவு கூறுவதென்ன?
அரசு வேலைகள், கல்வியில் வன்னியர் சமூகத்தினர் 10.5% இடஒதுக்கீட்டை விட குறைவாக பெறுகிறார்களா? உண்மை என்ன? உண்மையை உடைத்த RTI தரவு. சென்னை கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும்…
View More அரசு வேலை, கல்வியில் வன்னியர்கள் 10.5% இடஒதுக்கீட்டை விட குறைவாக பெறுகிறார்களா? உண்மை என்ன? RTI தரவு கூறுவதென்ன?“உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!
உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “பட்டியலினத்தில் மிகவும்…
View More “உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!