#LateralEntry மூலம் பதவி வழங்குவது RSSகாரர்களைத் திணிப்பதற்கே.. – கி.வீரமணி அறிக்கை!

யூ.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யாமல் தனியார்த் துறைகளிலிருந்து இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்களைத் சேர்ப்பது ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் திணிக்கும் மத்திய அரசின் முயற்சி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கி.வீரமணி…

View More #LateralEntry மூலம் பதவி வழங்குவது RSSகாரர்களைத் திணிப்பதற்கே.. – கி.வீரமணி அறிக்கை!

“லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்” – முதலமைச்சர் #MKStalin கண்டனம்!

இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் புதிய முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூகநீதியை நிலைநாட்டவும், இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இடஒதுக்கீடு தொடர்பான புதிய முடிவிற்கு பலரும்…

View More “லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்” – முதலமைச்சர் #MKStalin கண்டனம்!