ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு என உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின்…
View More “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Reservation
“பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்” -உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது . பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள்…
View More “பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்” -உச்சநீதிமன்றம் தீர்ப்பு!“மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதே நம் உடனடிப் பணி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே உடனடிப் பணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக எம்பியுமான வில்சன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ ஒன்றை…
View More “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதே நம் உடனடிப் பணி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!வங்கதேச வன்முறை: “இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்” – மத்திய அரசு தகவல்!
வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
View More வங்கதேச வன்முறை: “இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்” – மத்திய அரசு தகவல்!வங்கதேச போராட்டம் | 30% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் ரத்து – உச்ச நீதிமன்றம் அதிரடி!
வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு…
View More வங்கதேச போராட்டம் | 30% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் ரத்து – உச்ச நீதிமன்றம் அதிரடி!வங்கதேச போராட்டம் – ஊரடங்கை மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவு!
வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மீறி வெளியே வருவோரைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவிகித இடஒதுக்கீடு…
View More வங்கதேச போராட்டம் – ஊரடங்கை மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவு!வங்கதேச வன்முறை | 105 பேர் பலி… ஊரடங்கு அமல் – தாயகம் திரும்பும் இந்தியர்கள்!
அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையில் 105 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம்…
View More வங்கதேச வன்முறை | 105 பேர் பலி… ஊரடங்கு அமல் – தாயகம் திரும்பும் இந்தியர்கள்!மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம் – டாக்கா விமான நிலையத்தில் 106 தமிழக மாணவர்கள் சிக்கி தவிப்பு!
மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டதால், 106 தமிழக மாணவர்கள் வங்கதேசத்தின் டாக்கா விமான நிலையத்திலேயே தங்கியுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் தீடிரென இயங்காததால் உலகம் முழுவதும் பல துறைகளில் அசாதாரண…
View More மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம் – டாக்கா விமான நிலையத்தில் 106 தமிழக மாணவர்கள் சிக்கி தவிப்பு!வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்!
வங்கதேசத்தில் மாணவர்கள், காவல்துறையினர் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கதேசத்தில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியர்கள் கவனமுடன் இருக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் தாங்கள்…
View More வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்!வங்கதேசத்தில் வெடித்த வன்முறை – மாணவர்கள் மீது தாக்குதல் பல்கலைக்கழகங்கள் மூடல்!
அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு தரும் சட்டத்தை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம்…
View More வங்கதேசத்தில் வெடித்த வன்முறை – மாணவர்கள் மீது தாக்குதல் பல்கலைக்கழகங்கள் மூடல்!