ஆணவப் படுகொலைகள் வழக்குகள் பூஜ்ஜியம் – சமூக ஆர்வலர்கள் சந்தேகம்; அதிர்ச்சி தரும் RTI தகவல்!

தென் தமிழ்நாட்டில் SC/ST வழக்குகள் அதிகரித்துள்ளன. 4.5 ஆண்டுகளில் 3041 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக RTI தகவல் அளித்துள்ளது.

View More ஆணவப் படுகொலைகள் வழக்குகள் பூஜ்ஜியம் – சமூக ஆர்வலர்கள் சந்தேகம்; அதிர்ச்சி தரும் RTI தகவல்!

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர்? மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு!

எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயா் எதுவும் கொண்டு வரப்படாது என மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம்…

View More எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர்? மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு!

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நிலை மாற்றப்பட வேண்டும் – அருண் ஹால்தர்

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் பட்டியலின மக்களுக்கு சுடுகாடு செல்ல தனிப்பாதை உள்ள முறை மாற்றப்பட வேண்டும் என தேசிய பட்டியலின ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்தர் தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள தேசிய பட்டியலின ஆணைய…

View More தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நிலை மாற்றப்பட வேண்டும் – அருண் ஹால்தர்