தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் முடிவு எடுத்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் வைத்த நிலையில், அதனை…
View More முடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…TN Assembly Session
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு! சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (பிப். 12) முதல் நடைபெற்று…
View More எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு! சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை!தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்!
மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு நேற்று முன் தினம் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று…
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்!மதுரை மல்லி இயக்கம்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
மதுரை மல்லி இயக்கம், பலா இயக்கம், முருங்கை இயக்கம், மிளகாய் மண்டலம், என விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்பட ஏராளமான புதிய திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்…
View More மதுரை மல்லி இயக்கம்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது – சபாநாயகர்
ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கையை…
View More ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது – சபாநாயகர்தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!
தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா 2வது அலை பரவல் காரணமாக நடப்பாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
View More தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!‘மின்னும் மன்னை’ திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி தரவேண்டும்: டிஆர்பி ராஜா
சிங்காரச் சென்னை 2.0 பாணியில் மன்னார்குடி நகரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மின்னும் மன்னை திட்டத்திற்கும் முதலமைச்சர் முழு ஆதரவை தருவார் என திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான…
View More ‘மின்னும் மன்னை’ திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி தரவேண்டும்: டிஆர்பி ராஜா‘ஒன்றிய’ வார்த்தையை கண்டு யாரும் மிரள தேவையில்லை: முதலமைச்சர்
‘ஒன்றிய’ என்ற வார்த்தையை கண்டு யாரும் மிரள தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, ஒன்றிய அரசு என்ற வார்த்தையை எந்த நோக்கத்திற்காக, இனத்திற்காக சொல்கிறது என பாஜக…
View More ‘ஒன்றிய’ வார்த்தையை கண்டு யாரும் மிரள தேவையில்லை: முதலமைச்சர்சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார்,எழுத்தாளர் கி.ரா,நடிகர் விவேக்கிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!
தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதல் நாள் விவாதம் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு கூடியது, ஆளுநர் உரை மீதான…
View More சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார்,எழுத்தாளர் கி.ரா,நடிகர் விவேக்கிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!