தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது- ஆளுநர் தமிழிசை

தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆத்மா அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் மேமோகிராபி எனும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும்…

View More தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது- ஆளுநர் தமிழிசை

புற்றுநோய் விழிப்புணர்வு ; குமரி முதல் காஷ்மீர் வரை கார் பயணம்

புற்றுநோய் மற்றும் போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான விழிப்புணர்வு கார் பயணத்தை இன்று குமரிமுனையில் நான்கு பெண்கள் கொண்ட குழு துவங்கினர். உலக நாடுகளில் புற்றுநோய் மிக…

View More புற்றுநோய் விழிப்புணர்வு ; குமரி முதல் காஷ்மீர் வரை கார் பயணம்

புற்றுநோய் தினம்: அடையாறு புற்றுநோய் மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி!

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ம் தேதி புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் சார்பில்…

View More புற்றுநோய் தினம்: அடையாறு புற்றுநோய் மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி!