ஓமலூர் தாசில்தார் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களின் வளாகங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில்…
View More ஓமலூரில் அரசு அலுவலகங்களில் குளம்போல் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் அவதி..!rainwater
’நிரந்தர தீர்வு வேணும்னு பல வருஷமா கேட்கிறோம்’: மணலி புதூர் மக்கள் வேதனை
மழை நீர் செல்வதற்கு கால்வாய் ஏற்படுத்தி தருமாறு பல வருடங்களாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மணலி புதூர் பகுதி மக்கள் தெரிவித்துள் ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை…
View More ’நிரந்தர தீர்வு வேணும்னு பல வருஷமா கேட்கிறோம்’: மணலி புதூர் மக்கள் வேதனை