கிருஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் – விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்!

கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சொந்த கார்களில் அதிகம் பேர் பயணிப்பதால் விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிருஸ்துமஸ் பண்டிகை…

View More கிருஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் – விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை வியாசர்பாடியில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல்!

மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் சென்னை வியாசர்பாடியில் 5 கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானது.  இந்த புயல் கடந்த 2 நாட்களுக்கு…

View More சென்னை வியாசர்பாடியில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல்!