சீனாவில் புதிய வகை கொரோனா – 7 பேர் பாதிப்பு..!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அண்மை காலமாக கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்…

View More சீனாவில் புதிய வகை கொரோனா – 7 பேர் பாதிப்பு..!

இன்று மாலைக்குள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இன்று மாலைக்குள் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை வந்தடையும். இது உதவி தொகை அல்ல, உரிமை தொகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம்…

View More இன்று மாலைக்குள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டில் மேலும் 7.35 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

மகளிர் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக கண்டறியப்பட்ட 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  தமிழ்நாட்டில் 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும்…

View More தமிழ்நாட்டில் மேலும் 7.35 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

மகளிர் உரிமைத்தொகை : 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு நாளை வழங்குகிறார் முதலமைச்சர்

மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை உரிமைத் தொகையினை வழங்க உள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15…

View More மகளிர் உரிமைத்தொகை : 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு நாளை வழங்குகிறார் முதலமைச்சர்

சென்னையில் புதிதாக 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் – ரூ.1817 கோடியில் ஒப்பந்தம்!!

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட வழித்தடம் 5-ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக ரூ.1817.54 கோடியில் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

View More சென்னையில் புதிதாக 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் – ரூ.1817 கோடியில் ஒப்பந்தம்!!

அஞ்சல் மூலம் வீட்டுக்கே வரும் புதிய வாக்காளர் அட்டை!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்களுக்கான புதிய வாக்காளர் அடையாள அட்டை அஞ்சல் மூலம் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி…

View More அஞ்சல் மூலம் வீட்டுக்கே வரும் புதிய வாக்காளர் அட்டை!

அயோத்தியில் புதிய மசூதிக்கான மாதிரி புகைப்படம் வெளியீடு!

அயோத்தியில் தான்னிப்பூர் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மசூதியின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி…

View More அயோத்தியில் புதிய மசூதிக்கான மாதிரி புகைப்படம் வெளியீடு!