கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கக் கோரி பயணிகள் ஒருநாள் உண்ணாவிரதம்!
கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கக் கோரி மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகத்திலிருந்து தினந்தோறும் சென்னைக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கல்லூரிக்கும், வேலைக்கும் என பயணம் மேற்கொண்டு...