அண்ணா திமுக ஆட்சி இருந்தபோது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “ஊடகங்களில் தங்கம் விலை கூறுவது போல் கொலை நிலவரங்கள் கூறுகிறார்கள்” – எடப்பாடி பழனிசாமி!#arakonam
ரயில் பாதை இணைப்பு பணிகள் தீவிரம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
அரக்கோணத்தில் 3 மற்றும் 4வது ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More ரயில் பாதை இணைப்பு பணிகள் தீவிரம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!அதிமுகவுடன் மேலும் பல கட்சிகள் சேரும் …. 2026-ல் அபார வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி!
நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவது அதிமுக தன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More அதிமுகவுடன் மேலும் பல கட்சிகள் சேரும் …. 2026-ல் அபார வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி!உண்மையைச் சொன்னால் முதலமைச்சருக்கு ஏன் கோபம் வருகிறது – எடப்பாடி பழனிசாமி கேள்வி?
உண்மையைச் சொன்னால் எதற்கு முதலமைச்சருக்கு கோபம் வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More உண்மையைச் சொன்னால் முதலமைச்சருக்கு ஏன் கோபம் வருகிறது – எடப்பாடி பழனிசாமி கேள்வி?மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2750 போதை மாத்திரைகள் : 6 பேரை கைது செய்த காவல்துறை!
மும்பையிலிருந்து 2,750 போதை மாத்திரைகளை கடத்தி வந்த 2 பேர் உட்பட 6 பேரை அரக்கோணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த மாணிக்கம் மற்றும் கரண் ஆகியோர் மும்பை சென்று…
View More மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2750 போதை மாத்திரைகள் : 6 பேரை கைது செய்த காவல்துறை!அரக்கோணம் ரயில் நிலையத்தில் சர்வர் கோளாறு – பயணிகள் கடும் அவதி!
அரக்கோணம் ரயில் நிலையத்தில் சர்வர் கோளாறு காரணமாக டிக்கெட் வழங்க தாமதமானதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து வட மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள்…
View More அரக்கோணம் ரயில் நிலையத்தில் சர்வர் கோளாறு – பயணிகள் கடும் அவதி!மர்ம கடிதத்தால் கருத்து சொன்ன ”கடவுளின் தோழன்”
கும்மிருட்டில் செல்போனில் டார்ச் அடித்து, எதையோ படித்துக்கொண்டே வயிறுகுலுங்க சிரிக்கும் இவர்கள் வேறு யாருமில்ல அரக்கோணம் ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் தான்… ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்…
View More மர்ம கடிதத்தால் கருத்து சொன்ன ”கடவுளின் தோழன்”அரக்கோணத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்: தவித்த பயணிகள்!
அரக்கோணத்தில் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்2 பெட்டியின் சக்கரங்கள் சரியாக சுழலாததால், ரயில் நிறுத்தப்பட்டது. அந்த பெட்டி தனியாக கழற்றப்பட்ட பின் ரயில் அங்கிருந்து 2 மணி நேர தாமத்திற்குப் பின் புறப்பட்டு சென்றது.…
View More அரக்கோணத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்: தவித்த பயணிகள்!